ETV Bharat / state

விலைவாசியைக் கட்டுப்படுத்த வியாபாரிகளுக்கு அவைத் துணைத் தலைவர் அறிவுறுத்தல்

author img

By

Published : Apr 10, 2020, 11:48 AM IST

கோவை: 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களின் பாதிப்பைக் கருதி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வியாபாரிகளிடம் அவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவுறுத்தினார்.

துணைத் தலைவர்
துணைத் தலைவர்

தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை அறிந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், இந்தத் தருணத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பைச் சந்திக்கின்றனர் என்றார்.

தினசரி காய்கறிகள் மளிகைப் பொருள்கள் விலை நிலையில்லாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதை சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்கள் நலன் கருதி வியாபாரிகள் உரிய விலையில் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: கோவையில் மழையால் வீடுகள் சேதம்!

தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை அறிந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், இந்தத் தருணத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பைச் சந்திக்கின்றனர் என்றார்.

தினசரி காய்கறிகள் மளிகைப் பொருள்கள் விலை நிலையில்லாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதை சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்கள் நலன் கருதி வியாபாரிகள் உரிய விலையில் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: கோவையில் மழையால் வீடுகள் சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.