ETV Bharat / state

தூளான தூய தங்கம் - நூதன முறையில் கடத்தல் ..!

சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த இருவர் கைது.

author img

By

Published : Sep 7, 2019, 12:15 AM IST

கோவை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தல்

கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் ஏர் அரேபியா விமானம் வந்தது. விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த பயணிகளை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச்சேர்ந்த ஜியாவுல் ஹக்(23), கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீர் சோகைல்(23) என்பது தெரியவந்தது. பின்பு அதிகாரிகள் அவர்களது பை உள்ளிட்ட உடைமைகளை சோதனை செய்தனர்.

gold seized in coimbatore airport
தூளான தூய தங்கம் - நூதன முறையில் கடத்தல் .!

பின்னர் அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில், 24 காரட் தூய தங்கத்தை பவுடராக்கி, அதை பசையில் கலந்து அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டின் உட்புறமாக வைத்தும், ஆசான வாயில் மறைத்தும் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து 42 லட்சத்து 15 ஆயிரத்து 258 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 81 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் ஏர் அரேபியா விமானம் வந்தது. விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த பயணிகளை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச்சேர்ந்த ஜியாவுல் ஹக்(23), கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீர் சோகைல்(23) என்பது தெரியவந்தது. பின்பு அதிகாரிகள் அவர்களது பை உள்ளிட்ட உடைமைகளை சோதனை செய்தனர்.

gold seized in coimbatore airport
தூளான தூய தங்கம் - நூதன முறையில் கடத்தல் .!

பின்னர் அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில், 24 காரட் தூய தங்கத்தை பவுடராக்கி, அதை பசையில் கலந்து அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டின் உட்புறமாக வைத்தும், ஆசான வாயில் மறைத்தும் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து 42 லட்சத்து 15 ஆயிரத்து 258 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 81 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த இருவர் கைது..Body:கோவை விமானநிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் ஏர்அரேபியா விமானம் இன்று அதிகாலை 3 மணிக்கு வந்தது. அதிலிருந்து இறங்கி வெளியே வந்துகொண்டிருந்த பயணிகளை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையன்குடியை சேர்ந்த ஜியாவுல்ஹக்(23), கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அமீர்சோகைல்(23) அவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களது பை உள்ளிட்ட உடமைகளை சோதனை செய்தனர். பின்னர் அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில், 24 காரட் தூய தங்கத்தை பவுடராக்கி, அதை பசையில் கலந்து அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டின் உட்புறமாக வைத்தும், ஆசான வாயில் மறைத்தும் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 42 லட்சத்து 15 ஆயிரத்து 258 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 81 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.