ETV Bharat / state

கோயம்புத்தூரில் பரவும் டெங்கு காய்ச்சல்!

author img

By

Published : Oct 9, 2019, 5:27 PM IST

கோயம்புத்தூர் : டெங்கு, வைரஸ் காய்ச்சல்களால் 90க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் அதிகளவு பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு, கொசு பரவாமல் இருக்க மக்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சலுக்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு கசாயம் போன்ற இயற்கை மருந்துகளை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 14 பேரும், வைரஸ் காய்ச்சலால் 80 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக மருத்துவமனையில் தனி இடம் ஒதுக்கி தனி படுக்கைகள் அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் அதிகளவு பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு, கொசு பரவாமல் இருக்க மக்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சலுக்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு கசாயம் போன்ற இயற்கை மருந்துகளை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 14 பேரும், வைரஸ் காய்ச்சலால் 80 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக மருத்துவமனையில் தனி இடம் ஒதுக்கி தனி படுக்கைகள் அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : டெங்கு காய்ச்சல் - மாணவர்களுடன் நகராட்சி அலுவலர்கள் வீடுகளில் ஆய்வு!

Intro:டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 90க்கும் மேற்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்ப்பு.


Body:கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக 14 பேரும் வைரஸ் காய்ச்சலுக்காக 80 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது டெங்கு காய்ச்சல் அதிகளவு பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் கொசு பரவாமல் இருக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியும் வருகிறது. காய்ச்சலுக்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு கசாயம் போன்ற இயற்கை மருந்துகளை அளித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக 14 பேரும் வைரஸ் காய்ச்சலுக்காக 80 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்க்ளுக்காக மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கி தனி படுக்கைகள் அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சேர்க்கப்பட்டவர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களாகும்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.