ETV Bharat / state

கோவையில் 31 ஆயிரத்தை தாண்டியது கரோனா பாதிப்பு

author img

By

Published : Sep 29, 2020, 8:43 PM IST

கோவை மாவட்டத்தில் இன்று (செப்.29) ஒரே நாளில் புதிதாக 572 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

தமிழ்நாட்டில் இன்று (செப்.29) ஒரே நாளில் 5,549 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 943ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 572 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 489ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் 534 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 908ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 425 உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: வேலூரில் புதிதாக 105 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் இன்று (செப்.29) ஒரே நாளில் 5,549 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 943ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 572 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 489ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் 534 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 908ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 425 உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: வேலூரில் புதிதாக 105 பேருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.