ETV Bharat / state

கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஆட்சியர் ராசாமணி

author img

By

Published : Jul 21, 2020, 7:42 AM IST

கோவை: கரோனா சிகிச்சை முடிந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி வீடு திரும்பினார்.

Coimbatore district collector Rajamani
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி. இதையடுத்து அவர் தற்போது சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இருப்பினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, வீட்டில் தாமாக 5 நாள்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்கிறார். அதன் பின்னர் வழக்கம்போல் தனது பணியை அவர் மேற்கொள்வார் என்று அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கரோனா சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து வீடு திரும்பிய அவருக்கு அரசு அலுவலர்கள், ஊடக நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 40 பேருக்கு கரோனா பரப்பியவர் மீது வழக்குப்பதிவு!

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி. இதையடுத்து அவர் தற்போது சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இருப்பினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, வீட்டில் தாமாக 5 நாள்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்கிறார். அதன் பின்னர் வழக்கம்போல் தனது பணியை அவர் மேற்கொள்வார் என்று அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கரோனா சிகிச்சை முடிந்து, பூரண குணமடைந்து வீடு திரும்பிய அவருக்கு அரசு அலுவலர்கள், ஊடக நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 40 பேருக்கு கரோனா பரப்பியவர் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.