ETV Bharat / state

ஒரே நாளில் 65 பேர் கரோனா சிகிச்சைக்காக அனுமதி

author img

By

Published : Jun 30, 2020, 3:19 PM IST

கோவை: கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 500ஐ தாண்டியது.

Coimbatore ESI hospital
கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனை

கோவையில் இன்று (ஜூன் 30) ஒரே நாளில் 65 பேர் கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 528ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள அனைவரும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தற்போது அதி தீவிரமாக பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவையில் இன்று (ஜூன் 30) ஒரே நாளில் 65 பேர் கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 528ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள அனைவரும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தற்போது அதி தீவிரமாக பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் சாக்குப்பையில் இருந்த ஆண் குழந்தை - காவல் துறையினர் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.