ETV Bharat / state

திமுக பிரமுகரின் மகன் போக்சோ சட்டத்தில் கைது!

வால்பாறை: 7 வயது சிறுமியை கொலை மிரட்டல் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்த திமுக பிரமுகரின் மகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

author img

By

Published : Mar 16, 2019, 10:13 PM IST

போக்ஸோ சட்டம்

கோவை மாவட்டம், வால்பாறை, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் திமுக கட்சி ஆதி திராவிடர் நல துணை அமைப்பாளரார உள்ளார். இவரின் மகனான தவின்(17), அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 12ஆம் தேதி மாலை வீட்டில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிறுமியை காப்பற்றி, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகார் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

போக்ஸோ சட்டம்

பின்னர் சிறுமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பெற்றோரின் புகாரை அடுத்து திமுக பிரமுகரின் மகனை, போக்சோமற்றும் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், வால்பாறை, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் திமுக கட்சி ஆதி திராவிடர் நல துணை அமைப்பாளரார உள்ளார். இவரின் மகனான தவின்(17), அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 12ஆம் தேதி மாலை வீட்டில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிறுமியை காப்பற்றி, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகார் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

போக்ஸோ சட்டம்

பின்னர் சிறுமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பெற்றோரின் புகாரை அடுத்து திமுக பிரமுகரின் மகனை, போக்சோமற்றும் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கைது செய்தனர்.

வால்பாறையில் திமுக பிரமுகரின் மகன் 7 வயது சிறுமியை கொலை மிரட்டல் செய்து பாலியல் பலாத்காரம் செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது. வால்பாறை - 16

 

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த திமுக கட்சி கோவை மாவட்டம் ஆதி திராவிடர் நல துணை அமைப்பாளர் ரவிச்சத்திரன், என்பவர் மகன் தவின் 17 வயது, இவர் அதை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த  12 ம் தேதி மாலை தவின் வீட்டில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் செய்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிறுமியை காப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமையில் சேர்த்தனர், பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து புகாரை பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையாத்தில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது, பின்னர் சிறுமியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது, பெற்றோர்களின் புகாரை அடுத்து சிறுவை பொள்ளாச்சி அனைத்துமகளிர் காவல் நிலையத்தார் போக்ஸோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.