ETV Bharat / state

கரோனா பாதிப்பு: பறக்கும் ரயில் சேவை நாளை ரத்து! - நாளை பறக்கும் ரயில் சேவை ரத்து

சென்னை: கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பறக்கும் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை பறக்கும் ரயில் சேவை ரத்து
நாளை பறக்கும் ரயில் சேவை ரத்து
author img

By

Published : Mar 21, 2020, 7:00 PM IST

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 23ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதிவரை, காலை 6-10 மணிவரையும், மாலை 4-8 மணிவரையும் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்.

அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம் செய்பவர்களுக்காக மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு

மேலும், சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு நாளை பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையில் செல்லும் மின்சார ரயில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா: தமிழ்நாடு-கர்நாடக இடையே அரசுப் பேருந்துகள் ரத்து

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 23ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதிவரை, காலை 6-10 மணிவரையும், மாலை 4-8 மணிவரையும் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்.

அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம் செய்பவர்களுக்காக மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு

மேலும், சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு நாளை பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையில் செல்லும் மின்சார ரயில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா: தமிழ்நாடு-கர்நாடக இடையே அரசுப் பேருந்துகள் ரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.