ETV Bharat / state

தமிழ்நாட்டில் 2.6 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு! - tamilnadu corona updates

கரோனா
கரோனா
author img

By

Published : Aug 3, 2020, 5:57 PM IST

Updated : Aug 3, 2020, 8:11 PM IST

17:47 August 03

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 3) புதியதாக 5,609 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 3) புதியதாக 5609 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.  கரோனாவிலிருந்து, 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 2 ஆயிரத்து283 ஆக உயர்ந்துள்ளது.  

இன்று (ஆகஸ்ட் 3)  ஒரே நாளில்  109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 5 ஆவது நாளாக கரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கு கீழாகப் பதிவாகியுள்ளது. மேலும் கரோனா சிகிச்சைப் பெறுவோரைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக நிலவரம் 

  1. சென்னை -1,02,985
  2. செங்கல்பட்டு -15,657
  3. திருவள்ளூர் -14,750
  4. மதுரை -11455
  5. காஞ்சிபுரம் -10095
  6. விருதுநகர் -8843
  7. தூத்துக்குடி -7846
  8. திருவண்ணாமலை -6660
  9. வேலூர் -6376
  10. தேனி -5969
  11. திருநெல்வேலி- 5641
  12. ராணிப்பேட்டை- 5852
  13. கோயம்புத்தூர் -5458
  14. கன்னியாகுமரி - 5307
  15. திருச்சிராப்பள்ளி -4517
  16. விழுப்புரம் -4112
  17. கள்ளக்குறிச்சி -3906
  18. சேலம்- 3868
  19. கடலூர் -3582
  20. ராமநாதபுரம் -3400
  21. தஞ்சாவூர் -3154
  22. திண்டுக்கல் -3066
  23. சிவகங்கை -2534
  24. புதுக்கோட்டை - 2471
  25. தென்காசி -2397
  26. திருவாரூர் -1799
  27. திருப்பத்தூர் -1278
  28. கிருஷ்ணகிரி -1170
  29. அரியலூர் -1045
  30. திருப்பூர் -994
  31. நீலகிரி -849
  32. நாகப்பட்டினம் -817
  33. நாமக்கல் -801
  34. தருமபுரி- 789
  35. ஈரோடு -767
  36. கரூர் - 579
  37. பெரம்பலூர் -543

பயணிகள் விவரம்

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 842
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 623
  • ரயில் மூலம் வந்தவர்கள் 425

இதையும் படிங்க:ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினருக்குக் கரோனா

17:47 August 03

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 3) புதியதாக 5,609 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 3) புதியதாக 5609 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.  கரோனாவிலிருந்து, 5,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 2 ஆயிரத்து283 ஆக உயர்ந்துள்ளது.  

இன்று (ஆகஸ்ட் 3)  ஒரே நாளில்  109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 5 ஆவது நாளாக கரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கு கீழாகப் பதிவாகியுள்ளது. மேலும் கரோனா சிகிச்சைப் பெறுவோரைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக நிலவரம் 

  1. சென்னை -1,02,985
  2. செங்கல்பட்டு -15,657
  3. திருவள்ளூர் -14,750
  4. மதுரை -11455
  5. காஞ்சிபுரம் -10095
  6. விருதுநகர் -8843
  7. தூத்துக்குடி -7846
  8. திருவண்ணாமலை -6660
  9. வேலூர் -6376
  10. தேனி -5969
  11. திருநெல்வேலி- 5641
  12. ராணிப்பேட்டை- 5852
  13. கோயம்புத்தூர் -5458
  14. கன்னியாகுமரி - 5307
  15. திருச்சிராப்பள்ளி -4517
  16. விழுப்புரம் -4112
  17. கள்ளக்குறிச்சி -3906
  18. சேலம்- 3868
  19. கடலூர் -3582
  20. ராமநாதபுரம் -3400
  21. தஞ்சாவூர் -3154
  22. திண்டுக்கல் -3066
  23. சிவகங்கை -2534
  24. புதுக்கோட்டை - 2471
  25. தென்காசி -2397
  26. திருவாரூர் -1799
  27. திருப்பத்தூர் -1278
  28. கிருஷ்ணகிரி -1170
  29. அரியலூர் -1045
  30. திருப்பூர் -994
  31. நீலகிரி -849
  32. நாகப்பட்டினம் -817
  33. நாமக்கல் -801
  34. தருமபுரி- 789
  35. ஈரோடு -767
  36. கரூர் - 579
  37. பெரம்பலூர் -543

பயணிகள் விவரம்

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 842
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 623
  • ரயில் மூலம் வந்தவர்கள் 425

இதையும் படிங்க:ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினருக்குக் கரோனா

Last Updated : Aug 3, 2020, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.