ETV Bharat / state

புதிதாக 3,094 பேருக்கு கரோனா - தொடர்ந்து குறையும் பாதிப்பு எண்ணிக்கை!

author img

By

Published : Oct 20, 2020, 6:13 PM IST

Updated : Oct 20, 2020, 10:12 PM IST

TN corona status today
கரோனா பாதிப்பு நிலவரம்

18:01 October 20

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (அக்டோபர் 20) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு மேலும் இரண்டு ஆய்வகங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 194ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் புதிதாக 78 ஆயிரத்து 903 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 ஆயிரத்து 94 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் இதுவரை 88 லட்சத்து 58 ஆயிரத்து 983 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 30 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 36 ஆயிரத்து 734 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 4 ஆயிரத்து 403 நபர்கள் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 46 ஆயிரத்து 555ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 19, அரசு மருத்துவமனையில் 31 என 50 நபர்கள் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 741ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,91,754

செங்கல்பட்டு - 41,645

கோயம்புத்தூர் - 40,374

திருவள்ளூர் - 36,307

காஞ்சிபுரம் - 24,575

சேலம் - 25,493

கடலூர் - 22,657

மதுரை - 18,140

திருவண்ணாமலை - 17,156

வேலூர் - 17,205

தேனி - 16,016

விருதுநகர் - 15,200

ராணிப்பேட்டை - 14,589

தூத்துக்குடி - 14,576

கன்னியாகுமரி - 14,422

தஞ்சாவூர் - 14,649

திருநெல்வேலி - 13,936

விழுப்புரம் - 13,228

திருச்சிராப்பள்ளி - 11,980

திருப்பூர் - 11,436

புதுக்கோட்டை - 10,301

கள்ளக்குறிச்சி - 10,031

திண்டுக்கல் - 9,636

திருவாரூர் - 9,144

ஈரோடு - 9,290

தென்காசி - 7,748

நாமக்கல் - 8,279

நாகப்பட்டினம் - 6,319

ராமநாதபுரம் - 5,900

திருப்பத்தூர் - 6,180

சிவகங்கை - 5,697

கிருஷ்ணகிரி - 6,139

நீலகிரி - 6,180

தருமபுரி - 5,306

அரியலூர் - 4,288

கரூர் - 3,844

பெரம்பலூர் - 2,075

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: இந்தியர்களை அதிகளவில் குறிவைக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்... விரிவான தகவல்கள் இதோ!

18:01 October 20

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (அக்டோபர் 20) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு மேலும் இரண்டு ஆய்வகங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 194ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் புதிதாக 78 ஆயிரத்து 903 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 ஆயிரத்து 94 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் இதுவரை 88 லட்சத்து 58 ஆயிரத்து 983 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 30 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 36 ஆயிரத்து 734 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 4 ஆயிரத்து 403 நபர்கள் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 46 ஆயிரத்து 555ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 19, அரசு மருத்துவமனையில் 31 என 50 நபர்கள் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 741ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,91,754

செங்கல்பட்டு - 41,645

கோயம்புத்தூர் - 40,374

திருவள்ளூர் - 36,307

காஞ்சிபுரம் - 24,575

சேலம் - 25,493

கடலூர் - 22,657

மதுரை - 18,140

திருவண்ணாமலை - 17,156

வேலூர் - 17,205

தேனி - 16,016

விருதுநகர் - 15,200

ராணிப்பேட்டை - 14,589

தூத்துக்குடி - 14,576

கன்னியாகுமரி - 14,422

தஞ்சாவூர் - 14,649

திருநெல்வேலி - 13,936

விழுப்புரம் - 13,228

திருச்சிராப்பள்ளி - 11,980

திருப்பூர் - 11,436

புதுக்கோட்டை - 10,301

கள்ளக்குறிச்சி - 10,031

திண்டுக்கல் - 9,636

திருவாரூர் - 9,144

ஈரோடு - 9,290

தென்காசி - 7,748

நாமக்கல் - 8,279

நாகப்பட்டினம் - 6,319

ராமநாதபுரம் - 5,900

திருப்பத்தூர் - 6,180

சிவகங்கை - 5,697

கிருஷ்ணகிரி - 6,139

நீலகிரி - 6,180

தருமபுரி - 5,306

அரியலூர் - 4,288

கரூர் - 3,844

பெரம்பலூர் - 2,075

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: இந்தியர்களை அதிகளவில் குறிவைக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்... விரிவான தகவல்கள் இதோ!

Last Updated : Oct 20, 2020, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.