ETV Bharat / state

தமிழ்நாட்டில் 4 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!

author img

By

Published : Aug 27, 2020, 6:52 PM IST

Updated : Aug 27, 2020, 9:36 PM IST

corona status in Tamilnadu
கரோனா பாதிப்பு நிலவரம்

18:03 August 27

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 3 ஆயிரத்து 242ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 5 ஆயிரத்து 981 நபர்களுக்கு வைரஸ் தொற்று இன்று (ஆகஸ்ட் 27) கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஆகஸ்ட் 27) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மேலும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கரோனா பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் புதிதாக 74 ஆயிரத்து 388 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிர்தது 951 பேர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 30 நபர்கள் என 5 ஆயிரத்து 981 நபர்களுக்கு புதிதாக நோய் தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 43 லட்சத்து 47 ஆயிரத்து 511 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 242 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்கள் என 52 ஆயிரத்து 364 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 5 ஆயிரத்து 870 பேர் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 930ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 109 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 948ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

சென்னை - 1,30,564

செங்கல்பட்டு - 24,749

திருவள்ளூர் - 23,627

காஞ்சிபுரம் - 16,530

மதுரை - 13,685

கோயம்புத்தூர் - 13,398.

விருதுநகர் - 12,281

தேனி - 12179

தூத்துக்குடி - 11,008

வேலூர் - 10,167

கடலூர் - 10076

ராணிப்பேட்டை - 9,931

திருவண்ணாமலை - 9,780

சேலம் - 9,379

கன்னியாகுமரி - 9,094

திருநெல்வேலி - 9,018

திருச்சிராப்பள்ளி - 7,072

விழுப்புரம் - 6,742

திண்டுக்கல் - 6,124

தஞ்சாவூர் - 6,108

புதுக்கோட்டை - 5,654

கள்ளக்குறிச்சி - 5,635

தென்காசி - 5,099

ராமநாதபுரம் - 4,599

சிவகங்கை - 3,907

திருவாரூர் - 3,156

திருப்பத்தூர் - 2,711

ஈரோடு - 2,620

அரியலூர் - 2,452

திருப்பூர் - 2,337

நாகப்பட்டினம் - 2,283

கிருஷ்ணகிரி - 1,977

நாமக்கல் - 1,821

நீலகிரி - 1,479

கரூர் - 1,418

பெரம்பலூர்- 1,240

தருமபுரி - 1,184

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 904

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 808

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கரோனா காலத்திலும் கர்ப்பிணிகளுக்கு சிறப்பான சிகிச்சை!
 

18:03 August 27

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 3 ஆயிரத்து 242ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 5 ஆயிரத்து 981 நபர்களுக்கு வைரஸ் தொற்று இன்று (ஆகஸ்ட் 27) கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஆகஸ்ட் 27) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மேலும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கரோனா பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் புதிதாக 74 ஆயிரத்து 388 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிர்தது 951 பேர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 30 நபர்கள் என 5 ஆயிரத்து 981 நபர்களுக்கு புதிதாக நோய் தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 43 லட்சத்து 47 ஆயிரத்து 511 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 242 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்கள் என 52 ஆயிரத்து 364 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 5 ஆயிரத்து 870 பேர் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 930ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 109 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 948ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

சென்னை - 1,30,564

செங்கல்பட்டு - 24,749

திருவள்ளூர் - 23,627

காஞ்சிபுரம் - 16,530

மதுரை - 13,685

கோயம்புத்தூர் - 13,398.

விருதுநகர் - 12,281

தேனி - 12179

தூத்துக்குடி - 11,008

வேலூர் - 10,167

கடலூர் - 10076

ராணிப்பேட்டை - 9,931

திருவண்ணாமலை - 9,780

சேலம் - 9,379

கன்னியாகுமரி - 9,094

திருநெல்வேலி - 9,018

திருச்சிராப்பள்ளி - 7,072

விழுப்புரம் - 6,742

திண்டுக்கல் - 6,124

தஞ்சாவூர் - 6,108

புதுக்கோட்டை - 5,654

கள்ளக்குறிச்சி - 5,635

தென்காசி - 5,099

ராமநாதபுரம் - 4,599

சிவகங்கை - 3,907

திருவாரூர் - 3,156

திருப்பத்தூர் - 2,711

ஈரோடு - 2,620

அரியலூர் - 2,452

திருப்பூர் - 2,337

நாகப்பட்டினம் - 2,283

கிருஷ்ணகிரி - 1,977

நாமக்கல் - 1,821

நீலகிரி - 1,479

கரூர் - 1,418

பெரம்பலூர்- 1,240

தருமபுரி - 1,184

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 904

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 808

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கரோனா காலத்திலும் கர்ப்பிணிகளுக்கு சிறப்பான சிகிச்சை!
 

Last Updated : Aug 27, 2020, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.