ETV Bharat / state

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,951; இறப்பு - 107

author img

By

Published : Aug 25, 2020, 6:06 PM IST

Updated : Aug 25, 2020, 9:19 PM IST

TN Corona status
கரோனா பாதிப்பு நிலவரம்

17:54 August 25

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 5 ஆயிரத்து 951 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஆகஸ்ட் 25) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள மதுரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 141 ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 888 நபர்களுக்கு புதிதாக பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 937 நபர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 14 நபர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 951 நபர்களுக்கு வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 41 லட்சத்து 99 ஆயிரத்து 492 நபர்கள் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது 52 ஆயிரத்து 128 நபர்கள் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 6 ஆயிரத்து 998 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி 107 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதில், 42 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 721ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,27,949

செங்கல்பட்டு - 24,129

திருவள்ளூர் - 23,062

காஞ்சிபுரம் - 15,960

மதுரை - 13,590

கோயம்புத்தூர் - 12,467

விருதுநகர் - 12,049

தேனி - 11864

தூத்துக்குடி - 10,801

வேலூர் - 9,850

ராணிப்பேட்டை - 9,646

திருவண்ணாமலை - 9,626

கடலூர் - 9,525

கன்னியாகுமரி - 8,840

திருநெல்வேலி - 8,770

சேலம் - 8,511

திருச்சிராப்பள்ளி - 6,873

விழுப்புரம் - 6,398

திண்டுக்கல் - 5,990

தஞ்சாவூர் - 5,871

கள்ளக்குறிச்சி - 5,493

புதுக்கோட்டை - 5,372

தென்காசி - 4,926

ராமநாதபுரம் - 4,484

சிவகங்கை - 3,826

திருவாரூர் - 2,955

திருப்பத்தூர் - 2,617

ஈரோடு - 2,396

அரியலூர் - 2,334

திருப்பூர் - 2,143

நாகப்பட்டினம் - 2,105

கிருஷ்ணகிரி - 1,913

நாமக்கல் - 1,672

நீலகிரி - 1,473

கரூர் - 1,350

தருமபுரி - 1,149

பெரம்பலூர் - 1,203

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 899

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 794

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பா?  வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

17:54 August 25

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 5 ஆயிரத்து 951 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஆகஸ்ட் 25) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள மதுரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 141 ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 888 நபர்களுக்கு புதிதாக பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 937 நபர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 14 நபர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 951 நபர்களுக்கு வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 41 லட்சத்து 99 ஆயிரத்து 492 நபர்கள் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது 52 ஆயிரத்து 128 நபர்கள் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 6 ஆயிரத்து 998 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி 107 நபர்கள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதில், 42 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மாநிலத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 721ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,27,949

செங்கல்பட்டு - 24,129

திருவள்ளூர் - 23,062

காஞ்சிபுரம் - 15,960

மதுரை - 13,590

கோயம்புத்தூர் - 12,467

விருதுநகர் - 12,049

தேனி - 11864

தூத்துக்குடி - 10,801

வேலூர் - 9,850

ராணிப்பேட்டை - 9,646

திருவண்ணாமலை - 9,626

கடலூர் - 9,525

கன்னியாகுமரி - 8,840

திருநெல்வேலி - 8,770

சேலம் - 8,511

திருச்சிராப்பள்ளி - 6,873

விழுப்புரம் - 6,398

திண்டுக்கல் - 5,990

தஞ்சாவூர் - 5,871

கள்ளக்குறிச்சி - 5,493

புதுக்கோட்டை - 5,372

தென்காசி - 4,926

ராமநாதபுரம் - 4,484

சிவகங்கை - 3,826

திருவாரூர் - 2,955

திருப்பத்தூர் - 2,617

ஈரோடு - 2,396

அரியலூர் - 2,334

திருப்பூர் - 2,143

நாகப்பட்டினம் - 2,105

கிருஷ்ணகிரி - 1,913

நாமக்கல் - 1,672

நீலகிரி - 1,473

கரூர் - 1,350

தருமபுரி - 1,149

பெரம்பலூர் - 1,203

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 899

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 794

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பா?  வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

Last Updated : Aug 25, 2020, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.