ETV Bharat / state

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,017; இறப்பு - 71

author img

By

Published : Oct 6, 2020, 6:13 PM IST

Updated : Oct 6, 2020, 8:36 PM IST

TN Corona cases update
கரோனா நிலவரம் தற்போது

18:07 October 06

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 6) புதிதாக 5 ஆயிரத்து 017 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்து 408ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாத மக்கள் நல்வாழ்வு துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில் கூறியிருப்பதாவது:  

தமிழ்நாட்டில் புதிதாக 79 ஆயிரத்து 279 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்து 014, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த தலா ஒருவருக்கு என 5 ஆயிரத்து 017 நபர்களுக்கு நோய்த்தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 76 லட்சத்து 34 ஆயிரத்து 561 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 408 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 45 ஆயிரத்து 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 5 ஆயிரத்து 548 நபர்கள் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் குணமடைந்து அவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 212ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனைகளில் 30, அரசு மருத்துமனையில் 41 நோயாளிகள் என 71 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில் குறைந்து வந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை, கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. இன்று மேலும்  ஆயிரத்து 306 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 434, சிவகங்கையில் 326, செங்கல்பட்டில் 283, திருவள்ளூரில் 263, தஞ்சாவூரில் 224 நபர்கள் அதிகளவில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,75,484

செங்கல்பட்டு - 37,757

திருவள்ளூர் - 33,746

கோயம்புத்தூர் - 35,000

கடலூர் - 22851

காஞ்சிபுரம் - 22,691

சேலம் - 21,716

மதுரை - 17,044

திருவண்ணாமலை - 16,066

வேலூர் - 15,585

தேனி - 15,295

விருதுநகர் - 14,639

தூத்துக்குடி - 13,789

ராணிப்பேட்டை - 13,764

கன்னியாகுமரி - 13,322

திருநெல்வேலி - 13,173

தஞ்சாவூர் - 12,616

விழுப்புரம் - 12,215

திருச்சிராப்பள்ளி - 11,003

புதுக்கோட்டை - 9,557

கள்ளக்குறிச்சி - 9,450

திருப்பூர் - 9,151

திண்டுக்கல் - 9,103

திருவாரூர் - 7,943

ஈரோடு - 7,557

தென்காசி - 7,540

நாமக்கல் - 6,382

ராமநாதபுரம் - 5,647

நாகப்பட்டினம் - 5,565

திருப்பத்தூர் - 5,422

சிவகங்கை - 5,356

கிருஷ்ணகிரி - 5,069

நீலகிரி - 4,835

தருமபுரி - 4,224

அரியலூர் - 3,955

கரூர் - 3,327

பெரம்பலூர் - 1,927

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 968

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

18:07 October 06

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 6) புதிதாக 5 ஆயிரத்து 017 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்து 408ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாத மக்கள் நல்வாழ்வு துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில் கூறியிருப்பதாவது:  

தமிழ்நாட்டில் புதிதாக 79 ஆயிரத்து 279 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்து 014, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்த தலா ஒருவருக்கு என 5 ஆயிரத்து 017 நபர்களுக்கு நோய்த்தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 76 லட்சத்து 34 ஆயிரத்து 561 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 408 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 45 ஆயிரத்து 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 5 ஆயிரத்து 548 நபர்கள் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் குணமடைந்து அவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 212ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனைகளில் 30, அரசு மருத்துமனையில் 41 நோயாளிகள் என 71 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில் குறைந்து வந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை, கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. இன்று மேலும்  ஆயிரத்து 306 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 434, சிவகங்கையில் 326, செங்கல்பட்டில் 283, திருவள்ளூரில் 263, தஞ்சாவூரில் 224 நபர்கள் அதிகளவில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,75,484

செங்கல்பட்டு - 37,757

திருவள்ளூர் - 33,746

கோயம்புத்தூர் - 35,000

கடலூர் - 22851

காஞ்சிபுரம் - 22,691

சேலம் - 21,716

மதுரை - 17,044

திருவண்ணாமலை - 16,066

வேலூர் - 15,585

தேனி - 15,295

விருதுநகர் - 14,639

தூத்துக்குடி - 13,789

ராணிப்பேட்டை - 13,764

கன்னியாகுமரி - 13,322

திருநெல்வேலி - 13,173

தஞ்சாவூர் - 12,616

விழுப்புரம் - 12,215

திருச்சிராப்பள்ளி - 11,003

புதுக்கோட்டை - 9,557

கள்ளக்குறிச்சி - 9,450

திருப்பூர் - 9,151

திண்டுக்கல் - 9,103

திருவாரூர் - 7,943

ஈரோடு - 7,557

தென்காசி - 7,540

நாமக்கல் - 6,382

ராமநாதபுரம் - 5,647

நாகப்பட்டினம் - 5,565

திருப்பத்தூர் - 5,422

சிவகங்கை - 5,356

கிருஷ்ணகிரி - 5,069

நீலகிரி - 4,835

தருமபுரி - 4,224

அரியலூர் - 3,955

கரூர் - 3,327

பெரம்பலூர் - 1,927

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 968

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

Last Updated : Oct 6, 2020, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.