தமிழ்நாட்டில் இன்று 621 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,29,573ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 621 நபர்களுக்கு கரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 621 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![தமிழ்நாட்டில் மேலும் 621 நபர்களுக்கு கரோனா பாதிப்பு! கரோனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10255456-thumbnail-3x2-cor.jpg?imwidth=3840)
கரோனா பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 251ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 11 ஆயிரத்து 23ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 621 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,29,573ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 251ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 11 ஆயிரத்து 23ஆக உயர்ந்துள்ளது.