ETV Bharat / state

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 59ஆக உயர்வு!

author img

By

Published : May 7, 2020, 11:43 AM IST

சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58இல் இருந்து 59ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

cm
cm

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 58இல் இருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 58இல் இருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாயி, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.