ETV Bharat / state

சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான வழக்கறிஞர் கரோனாவால் உயிரிழப்பு

author img

By

Published : Jun 6, 2020, 12:29 AM IST

சென்னை: பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமிக்கு மிகவும் நெருக்கமான வழக்கறிஞராக அறியப்பட்டவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

subramanian swamy
subramanian swamy

பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சென்னையின் பிரபல வழக்கறிஞர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் கரோனாவால் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதேபோல், சுப்பிரமணியன் சுவாமிக்கு மிகவும் நெருக்கமான அந்த வழக்கறிஞர், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் முக்கிய பங்காற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சென்னையின் பிரபல வழக்கறிஞர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் கரோனாவால் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதேபோல், சுப்பிரமணியன் சுவாமிக்கு மிகவும் நெருக்கமான அந்த வழக்கறிஞர், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் முக்கிய பங்காற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.