ETV Bharat / state

37 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வந்த நடராஜர் சிலை

author img

By

Published : Sep 13, 2019, 8:30 AM IST

சென்னை : நெல்லையில் 37 ஆண்டுகளுக்கு முன்  கடத்தப்பட்ட நடராஜர் சிலை தற்போது மீண்டும் தமிழ்நாடு வந்து சேர்ந்துள்ளது.

nataraja statue

திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் ஆலயத்தில் 1982ஆம் ஆண்டு ஐம்பொன் நடராஜர் சிலை கடத்தப்பட்டது.

இந்நிலையில், 37 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அடிலெய்ட் (Adelaide) பகுதியிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் அச்சிலை இருப்பது தமிழ்நாடு சிலை தடுப்புப் பிரிவினருக்குத் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேல் தலைமையில் ஆஸ்திரேலியாவிலிருந்து நடராஜர் சிலை மீட்கப்பட்டு தற்போது சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் ஆலயத்தில் 1982ஆம் ஆண்டு ஐம்பொன் நடராஜர் சிலை கடத்தப்பட்டது.

இந்நிலையில், 37 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அடிலெய்ட் (Adelaide) பகுதியிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் அச்சிலை இருப்பது தமிழ்நாடு சிலை தடுப்புப் பிரிவினருக்குத் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேல் தலைமையில் ஆஸ்திரேலியாவிலிருந்து நடராஜர் சிலை மீட்கப்பட்டு தற்போது சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Intro:Body:

[9/13, 7:24 AM] vijaya gopal chennai: சென்னையை வந்தடைந்த நடராஜர் சிலை

[9/13, 7:26 AM] vijaya gopal chennai: சேர மன்னர்களால் கட்டப்பட்ட கல்லிடக்குரச்சி குலசேகர முடையார் கோவிலில் இருந்து 1982 ஆம் ஆண்டு நடராஜர் உட்பட 5 ஐம்பொன் சிலை கடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அடிலைட் (Adelaide) பகுதியில் அருங்காட்சியகத்தில் சிலை இருப்பது தெரியவந்தது. சிலை காணாமல் போன சமயத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆய்வாளர்களை வைத்து அங்கு இருப்பது தமிழக கோவில் சிலை என்று கண்டுபிடிக்கப்பட்டு 

37 ஆண்டுகளுக்கு பிறகு சிலை மீட்கப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டது.



தற்போது பொன்மாணிக்கவேல் மூடப்பட்ட சிலையை திறந்து வருகிறார்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.