ETV Bharat / state

சரக்கு கப்பலில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

author img

By

Published : Nov 12, 2019, 11:53 PM IST

சென்னை: கம்போடியாவிலிருந்து சரக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டு சிகரெட்டுகள்

சென்னை துறைமுகத்திற்கு சரக்கு கப்பலில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் துறைமுகத்தில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கம்போடியாவிலிருந்து வரும் சரக்கு கப்பலில் உள்ள கன்டெய்னரில் வெளிநாடு சிகரெட்டுகள் இருப்பதை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டு சிகரெட்டுகளை
கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள்

மேலும் இந்தச் சோதனையில், மக்கும் தன்மையுடைய சாப்பாட்டு தட்டுகள் என்று குறிப்பிடப்பட்ட பெட்டிகளில், தட்டுகளுக்குப் பதிலாக சிகரெட்களை கடத்திவந்தது தெரியவந்தது. சிகரெட்டுகளை கடத்தும் நிறுவனம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் உணவகத்தில் தீ விபத்து - ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

சென்னை துறைமுகத்திற்கு சரக்கு கப்பலில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் துறைமுகத்தில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கம்போடியாவிலிருந்து வரும் சரக்கு கப்பலில் உள்ள கன்டெய்னரில் வெளிநாடு சிகரெட்டுகள் இருப்பதை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டு சிகரெட்டுகளை
கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள்

மேலும் இந்தச் சோதனையில், மக்கும் தன்மையுடைய சாப்பாட்டு தட்டுகள் என்று குறிப்பிடப்பட்ட பெட்டிகளில், தட்டுகளுக்குப் பதிலாக சிகரெட்களை கடத்திவந்தது தெரியவந்தது. சிகரெட்டுகளை கடத்தும் நிறுவனம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் உணவகத்தில் தீ விபத்து - ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

Intro:Body:சரக்கு கப்பலில் 7கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்..


சென்னை துறைமுகத்தில் சரக்கு கப்பலில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது..

இதனை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்ட போது கம்போடியாவிலிருந்து சரக்கு கப்பலில் கண்டெய்னரில் கடத்தி கொண்டுவரப்பட்ட கடத்தல் சிகரெட்களை மத்திய வருவாய் புலனாய்வு துறையினா் (DRI)பறிமுதல் செய்தனர். இதில் ரூ.7 கோடி மதிப்புடைய 50 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்

பின்னர் விசாரணையில் கண்டெய்னருக்குள் இருப்பது மக்கும் தன்மையுடைய சாப்பாட்டு தட்டுகள் என்று குறிப்பிடப்பட்டு,அதனுள் தட்டுகளுக்கு பதிலாக சிகரெட்களை கடத்திவந்து இறக்குமதி செய்யமுயன்ற நிறுவனம் எது? என்று அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனர்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.