ETV Bharat / state

பராமரிப்பு பணி - மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

author img

By

Published : Jul 21, 2020, 6:50 AM IST

சென்னை: ஜூலை 21ஆம் தேதி (இன்று) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Power cut areas on July 21
மின் ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் (21.07.2020) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரம்:

மணலி பகுதி:
காமராஜர் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, ராஜசேகர் நகர், படவேட்டம்மன் தெரு,
பல்ஜி பாளையம்.

கிழக்கு பல்லாவரம் பகுதி:
ஆறுமலை சாவடி, பெரியார் நகர், லட்சுமணன் நகர், சுபம் நகர், அம்மன் நகர், சார நகர், பச்சையம்மன் நகர்.

மேற்கு பல்லாவரம் பகுதி:
மாரியம்மன் கோயில் தெரு, இந்திரா காந்தி ரோடு, ஜி.எஸ்.டி ரோடு, கண்ணபிரான் கோயில் தெரு, ஒலிம்பியா கிரவுண்ட் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் (21.07.2020) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரம்:

மணலி பகுதி:
காமராஜர் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, ராஜசேகர் நகர், படவேட்டம்மன் தெரு,
பல்ஜி பாளையம்.

கிழக்கு பல்லாவரம் பகுதி:
ஆறுமலை சாவடி, பெரியார் நகர், லட்சுமணன் நகர், சுபம் நகர், அம்மன் நகர், சார நகர், பச்சையம்மன் நகர்.

மேற்கு பல்லாவரம் பகுதி:
மாரியம்மன் கோயில் தெரு, இந்திரா காந்தி ரோடு, ஜி.எஸ்.டி ரோடு, கண்ணபிரான் கோயில் தெரு, ஒலிம்பியா கிரவுண்ட் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12 வருடங்களாக இருளில் மூழ்கி கிடக்கும் தெற்கு சீத்தப்பட்டி... ஒளி கொடுக்குமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.