ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - மாணவர் ரிஷிகாந்துக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்

மதுரை: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மாணவர் ரிஷிகாந்திற்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Nov 29, 2019, 7:52 PM IST

Madurai High Court order
மதுரை உயர்நீதிமன்ற கிளை

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் மற்றும் அவரது தந்தை ரவிக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தாங்கள்(நீதிபதி) கூறியபடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி நடந்த விவரங்களைக் கூறினேன் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி முன்ஜாமீன் கோரிய ரவிக்குமாரை நேரில் அழைத்து விசாரித்தார். பின்பு அரசு தரப்பில், மாணவனின் விரல் ரேகை, நீட் தேர்வில் பங்குபெற்றவரின் விரல் ரேகையுடன் ஒத்துபோகவில்லை. இதன் மூலம் ஆள்மாறட்டம் நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்காக தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதற்கு இதுவே ஒரு உதாரணமாகும். இருந்தாலும் மாணவரின் வயதை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது.

அதன்படி நாள்தோறும் காலை 10.30 மணிக்கு மதுரையில் உள்ள சிபிசிஐடி விசாரணை அலுவலர் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதே நேரத்தில் மாணவரின் தந்தை ரவிக்குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும், தொடரந்து 60நாட்கள் ரவிக்குமார் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் எனவும், 60நாட்கள் முடியும் வரை ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க;நீட் ஆள்மாறாட்ட வழக்கு - பிரவீனின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் மற்றும் அவரது தந்தை ரவிக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தாங்கள்(நீதிபதி) கூறியபடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி நடந்த விவரங்களைக் கூறினேன் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி முன்ஜாமீன் கோரிய ரவிக்குமாரை நேரில் அழைத்து விசாரித்தார். பின்பு அரசு தரப்பில், மாணவனின் விரல் ரேகை, நீட் தேர்வில் பங்குபெற்றவரின் விரல் ரேகையுடன் ஒத்துபோகவில்லை. இதன் மூலம் ஆள்மாறட்டம் நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்காக தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதற்கு இதுவே ஒரு உதாரணமாகும். இருந்தாலும் மாணவரின் வயதை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது.

அதன்படி நாள்தோறும் காலை 10.30 மணிக்கு மதுரையில் உள்ள சிபிசிஐடி விசாரணை அலுவலர் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதே நேரத்தில் மாணவரின் தந்தை ரவிக்குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும், தொடரந்து 60நாட்கள் ரவிக்குமார் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் எனவும், 60நாட்கள் முடியும் வரை ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க;நீட் ஆள்மாறாட்ட வழக்கு - பிரவீனின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

Intro:நீட் தேர்வு ஆள் மாறாட்ட. வழக்கில் சென்னை கோபாலபுர த்தை சேர்ந்த. மாணவர் ரவிக்குமாருக்கு தினமும் மதுரை சி.பி.சி.ஐ டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

தந்தை ரவிக்குமாரின் நீட் தேர்வு ஆள் மாறாட்ட. வழக்கில் .கோபாலபுரம் . ரவிக்குமா ரின் மகனுக்கு ( ரிஷிகாந்த்) முன் ஜாமின் வழங்கி உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு Body:நீட் தேர்வு ஆள் மாறாட்ட. வழக்கில் சென்னை கோபாலபுர த்தை சேர்ந்த. மாணவர் ரவிக்குமாருக்கு தினமும் மதுரை சி.பி.சி.ஐ டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

தந்தை ரவிக்குமாரின் நீட் தேர்வு ஆள் மாறாட்ட. வழக்கில் .கோபாலபுரம் . ரவிக்குமா ரின் மகனுக்கு ( ரிஷிகாந்த்) முன் ஜாமின் வழங்கி உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு ...

# நீட் தேர்வு ஆள் மாறாட்ட. வழக்கில் தங்களை கைது செய்வதில் இருந்து, தங்களுக்கு முன் ஜாமின் வழங்க. கோரி சென்னை கோபாலபுர ம் . ரவிக்குமார், அவரது மகன் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை
நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் கூறுகையில், தாங்கள் கூறியபடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி நடந்த விவரங்களைக் கூறினேன் என்றார.
அதை த்தொடர்ந்து நீதிபதி , முன் ஜாமின் கோரி ய. ரவிக்குமாரை நேரில் அழைத்து விசாரித்தார் .
அதன்பின்னர் அரசு தரப்பில் கூறுகையில்,
மாணவனின் விரல் ரேகையும் , நீட் தேர்வில் பங்கு பெற்றோரின் விரல் ரேகையும் ஒத்துப்போகவில்லை . நீட் ஆள் மாறா ட்டம் நடந்துள்ளது என்றும் தெரிவித்தார,
் இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு,
நீட் ஆள் மாறாட்டம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளது . பெற்றோர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்காக தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.
அதற்கு இது தான் உதாரணம்.
எனவே மாணவரின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்படுகிறது .
அவர் நாள்தோறும் காலை பத்து முப்பது மணிக்கு மதுரையில் உள்ள சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்து இட. வேண்டும்.
அதேநேரத்தில் மாணவரின் தந்தைக்கு முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அவர.து வேண்டுகோளுக்கு ஏற்ப . அவகாசம் வழங்கப்படுகிறது . அவர் செவ்வாய்க்கிழமை ( 03.12.19) காலை பத்து முப்பது மணிக்கு மணிக்கு மதுரையில் உள்ள சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன்பு சரணடைய வேண்டும் .
தொடர்ந்து 60 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் அவர் இருக்க வேண்டும். 60 நாட்கள் முடியும் முன்பாக அவர் ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க கூடாது இவ்வாறு உத்தரவிட்டார் ..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.