ETV Bharat / state

'வட இந்தியாவில் தெளிவான கூட்டணி இல்லை..!' - ஜவஹருல்லா - ஸ்டாலின்

சென்னை: இந்தியாவிற்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணி அமைந்துள்ளதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா தெரிவித்துள்ளார்.

File pic
author img

By

Published : May 24, 2019, 4:57 PM IST

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் வென்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகள் கூறியுள்ளேன்.

தமிழகத்தில் ஒரு நல்லாட்சி மலரவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களில் 20 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுகொடுத்து, ஒரே லட்சியமான பாஜக ஆட்சியை, தவறுகளை திருத்தக்கூடிய வகையில் ஒரு சிறப்பான கூட்டணி அமைத்தார். வட இந்தியாவில் மற்ற மாநிலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் போல் விட்டு கொடுத்து அனைவரையும் அனுசரித்து தெளிவான கூட்டணி அமைத்திருந்தால் பாஜகவிற்கு இந்தளவு வெற்றி கிடைத்திருக்காது" தெரிவித்தார்.

வட இந்தியாவில் தெளிவான கூட்டணி இல்லை - ஜவஹருல்லா

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் வென்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகள் கூறியுள்ளேன்.

தமிழகத்தில் ஒரு நல்லாட்சி மலரவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களில் 20 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுகொடுத்து, ஒரே லட்சியமான பாஜக ஆட்சியை, தவறுகளை திருத்தக்கூடிய வகையில் ஒரு சிறப்பான கூட்டணி அமைத்தார். வட இந்தியாவில் மற்ற மாநிலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் போல் விட்டு கொடுத்து அனைவரையும் அனுசரித்து தெளிவான கூட்டணி அமைத்திருந்தால் பாஜகவிற்கு இந்தளவு வெற்றி கிடைத்திருக்காது" தெரிவித்தார்.

வட இந்தியாவில் தெளிவான கூட்டணி இல்லை - ஜவஹருல்லா
Intro:


Body:Visuals


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.