ETV Bharat / state

தங்கச் சுத்தியல் கடத்தல்; இருவர் கைது! - chennai

சென்னை: குவைத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 20.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

gold
author img

By

Published : Sep 3, 2019, 9:00 PM IST

குவைத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், சுங்க அலுவலர்கள் நடத்திய சோதனையில், 700 கிராம் எடையில் ரூ.20.5 லட்சம் மதிப்புள்ள
தங்கச் சாவிகள், தங்கச் சுத்தியல் ஆகியவை சிக்கியுள்ளன.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

இதனை சூட்கேசுக்குள் மறைத்து கொண்டு வந்த ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சோ்ந்த வெங்கட் ரமணா (51), மகேந்திரவால் மெட்டி (24) ஆகிய இரண்டு பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் கைதுசெய்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குவைத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், சுங்க அலுவலர்கள் நடத்திய சோதனையில், 700 கிராம் எடையில் ரூ.20.5 லட்சம் மதிப்புள்ள
தங்கச் சாவிகள், தங்கச் சுத்தியல் ஆகியவை சிக்கியுள்ளன.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

இதனை சூட்கேசுக்குள் மறைத்து கொண்டு வந்த ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சோ்ந்த வெங்கட் ரமணா (51), மகேந்திரவால் மெட்டி (24) ஆகிய இரண்டு பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் கைதுசெய்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:குவைத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வந்த ரூ.20.5 லட்சம் மதிப்புடைய 700 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.Body:குவைத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வந்த ரூ.20.5 லட்சம் மதிப்புடைய 700 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
தங்க சாவிகள்,தங்க சுத்தியல் ஆகியவற்றை சூட்கேசுக்குள் மறைத்து கொண்டு வந்த ஆந்திரா மாநிலம் சித்தூரை சோ்ந்த வெங்கட் ரமணா(51)
மகேந்திரவால் மெட்டி(24) ஆகிய 2 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.