ETV Bharat / state

தனியார் உணவகத்தில் தீ விபத்து... - அண்ணா சாலையிலுள்ள தனியார் உணவகத்தில் தீவிபத்து

சென்னை:அண்ணா சாலையில் அமைந்துள்ள மாச என்ற உணவகத்தின் சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

hotel
hotel
author img

By

Published : Dec 27, 2019, 9:16 PM IST

சென்னை அண்ணா சாலையிலுள்ள மாச என்ற தனியார் தங்கும் விடுதி கட்டத்தில், உணவகம் அமைந்துள்ளது. இங்குள்ள சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. உணவகத்தின் பின் புறம் புகையை வெளியேற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

னியார் உணவகத்தில் தீ விபத்து

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ உணவகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு குறித்து தற்போது தகவல் இல்லை என உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலையிலுள்ள மாச என்ற தனியார் தங்கும் விடுதி கட்டத்தில், உணவகம் அமைந்துள்ளது. இங்குள்ள சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. உணவகத்தின் பின் புறம் புகையை வெளியேற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

னியார் உணவகத்தில் தீ விபத்து

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ உணவகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு குறித்து தற்போது தகவல் இல்லை என உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:Body:*அண்ணா சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் தீ விபத்து*

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹோட்டல் மாச என்ற தனியார் கட்டிடத்தில் தங்கும் விடுதி மற்றும் உணவகம் உள்ளது, உணவகத்தின் சமையல் அறையில் எதிர்பாராத விதமாக திடீர் என தீ பற்றியது. உணவகத்தின் பின் புறம் புகையை வெளியேற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி, எழும்பூர் பகுதி தியணைப்பினர் அரைமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து முழுவதுமாக தீயை அணைத்தனர். நல்வாய்ப்பால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பொருட் சேதம் பற்றி தற்போதைக்கு தகவல் இல்லை என்று உணவக ஊழியர்கள் தெரிவித்தனர்..

20 மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தின் உதவியோடு தீயை அணைத்தனர்.

இதனால் அண்ணா சாலை மார்கம் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.