இந்திய தேர்தல் ஆணையத்தால் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு (பூத் ஸ்லிப்) தேர்தலின்போது வழங்கப்பட்டு வந்தது. இந்த வாக்குச் சீட்டினை பயன்படுத்தி வாக்களிக்கும் விதிமுறை கடந்த தேர்தல் வரை இருந்து வந்தது. ஆனால், இந்த வாக்குச் சீட்டினை காட்டி இனி வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை கொண்டுதான் இனி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் விதிகளில் அதிரடி மாற்றம் - தேர்தல் விதிகளில் அதிரடி மாற்றம்
சென்னை: வாக்குச் சீட்டினை பயன்படுத்தி இனி வாக்களிக்க முடியாது என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவுலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
![தேர்தல் விதிகளில் அதிரடி மாற்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3269596-thumbnail-3x2-ec.jpg?imwidth=3840)
Election commision
இந்திய தேர்தல் ஆணையத்தால் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு (பூத் ஸ்லிப்) தேர்தலின்போது வழங்கப்பட்டு வந்தது. இந்த வாக்குச் சீட்டினை பயன்படுத்தி வாக்களிக்கும் விதிமுறை கடந்த தேர்தல் வரை இருந்து வந்தது. ஆனால், இந்த வாக்குச் சீட்டினை காட்டி இனி வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை கொண்டுதான் இனி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பூத் ஸ்லிப்பை காட்டி வாக்களிக்க முடியாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தால் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு (பூத் ஸ்லிப்) தேர்தலின்போது வழங்கப்பட்டு வந்தது. இந்த பூத் ஸ்லிப்பை காட்டி கடந்த தேர்தலில் வாக்களிக்கலாம். ஆனால் இனி இந்த பூத் ஸ்லிப்பை காட்டி வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்து, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்ட 11ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்என அறிவித்துள்ளது.