ETV Bharat / state

'வெப்பன் சப்ளையர்கள் இல்ல இவுங்க...போதைப்பொருள் சப்ளையர்கள்' - பொடி வைத்துப் பிடித்த காவல்துறை! - கஞ்சா போன்ற போதைப் பொருள்

சென்னை : செயின்ட் தாமஸ் மவுன்ட் , அதன் சுற்றியுள்ளப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருள் விற்றவர்கள் கைது
author img

By

Published : Sep 13, 2019, 10:32 PM IST

சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதி, அதன் சுற்றியுள்ளப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிலர் போதை மாத்திரைகள், கஞ்சா போன்ற பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

போதைப் பொருள் விற்றவர்கள் கைது
போதைப் பொருள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நடத்திய சோதனையில் செயின்ட் தாமஸ் மவுன்ட், இந்திரா நகரைச் சேர்ந்த காமேஷ்(22), ஆலந்தூரைச் சேர்ந்த ஸ்ரீநாத்(21) ஆகிய இருவரும் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர், அவர்களிடமிருந்து 48 போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த செயின்ட் தாமஸ் மவுன்ட் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதி, அதன் சுற்றியுள்ளப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிலர் போதை மாத்திரைகள், கஞ்சா போன்ற பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

போதைப் பொருள் விற்றவர்கள் கைது
போதைப் பொருள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நடத்திய சோதனையில் செயின்ட் தாமஸ் மவுன்ட், இந்திரா நகரைச் சேர்ந்த காமேஷ்(22), ஆலந்தூரைச் சேர்ந்த ஸ்ரீநாத்(21) ஆகிய இருவரும் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

பின்னர், அவர்களிடமிருந்து 48 போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த செயின்ட் தாமஸ் மவுன்ட் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் போதை மாத்திரை மட்டும் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவர் கைது, அவரிடம் இருந்து 48 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் இருவரிடம் தீவிர விசாரணைBody:செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் போதை மாத்திரை மட்டும் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவர் கைது, அவரிடம் இருந்து 48 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் இருவரிடம் தீவிர விசாரணை

சென்னை அடுத்துள்ள ஆதம்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி கல்லூரி வாசல்களில் போதைப் பொருள் விற்பனை செய்து வருகிறார்கள் என்று வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் துணை ஆணையர் மகேஸ்வரி
அவர்களது தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது அவர்கள் நடத்திய
விசாரணையில் செயிண்ட் தாமஸ் மவுண்ட் இந்திரா நகரை சேர்ந்த காமேஷ் (22)மற்றும் ஆலந்தூரை சேர்ந்த ஸ்ரீநாத் (21) இருவரும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள நசத்புரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் விற்பனை செய்யும்போது தனிப்படை போலீசாரிடம் பிடிப்பட்டனர் பின்னர் இருவரிடமும் இருந்து
48,போதை மாத்திரை மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரிடம் செயின்ட் தாமஸ் மவுன்ட் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.