ETV Bharat / state

‘இந்திய இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வு’ - ஸ்டாலின்

author img

By

Published : Sep 29, 2019, 1:00 PM IST

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வு இந்திய இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் வகையில் உள்ளதென தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

mk stalin statement about neet exam

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் சங்கிலித் தொடராக உருமாறிவரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில், போலி இரட்டை இருப்பிடச் சான்றிதழ், வினாத்தாள்களில் தவறான மொழிபெயர்ப்பு, மாணவர்கள் ஆள்மாறாட்டம் என இந்திய இளைஞர்களின் கனவுகளை நீட் தேர்வு சிதைத்துக் கொண்டிருக்கிறது.

mk stalin statement about neet exam
ஸ்டாலின் ட்வீட்

அனைத்து முறைகேடுகள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த இந்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். அனிதாவின் மரணத்தில் இழைக்கப்பட்ட அநீதி தொடங்கி, சமீபத்திய ஆள்மாறாட்ட முறைகேடு வரை, நீட் தேர்வு நம் மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

எனவே, நீட் தேர்வுக்குத் தடை விதிக்க அதிமுக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் சங்கிலித் தொடராக உருமாறிவரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில், போலி இரட்டை இருப்பிடச் சான்றிதழ், வினாத்தாள்களில் தவறான மொழிபெயர்ப்பு, மாணவர்கள் ஆள்மாறாட்டம் என இந்திய இளைஞர்களின் கனவுகளை நீட் தேர்வு சிதைத்துக் கொண்டிருக்கிறது.

mk stalin statement about neet exam
ஸ்டாலின் ட்வீட்

அனைத்து முறைகேடுகள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த இந்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். அனிதாவின் மரணத்தில் இழைக்கப்பட்ட அநீதி தொடங்கி, சமீபத்திய ஆள்மாறாட்ட முறைகேடு வரை, நீட் தேர்வு நம் மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

எனவே, நீட் தேர்வுக்குத் தடை விதிக்க அதிமுக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:

 இந்திய இளைஞர்களின் கனவுகளை நீட் தேர்வு சிதைத்து கொண்டு வருகிறது" - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவுகள்”



இன்று (28-09-2019) yesterday  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், நீட் தேர்வால் அனிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி துவங்கி தற்போது வரை நடைபெற்று வரும் நீட் தேர்வு முறைகேடுகள், அதனால் சிதைந்து வரும் இந்திய இளைஞர்களின் கனவுகள் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்திகளின் விவரம் பின்வருமாறு:



Tweet1:



Fake dual nativity certificates, faulty translations in question papers, impersonation of candidates - NEET is destroying the dreams of young Indians. 



A high level inquiry into all malpractices must be immediately ordered by the Union Government.



@MoHFW_INDIA



@PMOIndia



தமிழாக்கம்:



போலி இரட்டை இருப்பிடச் சான்றிதழ், வினாத்தாள்களில் தவறான மொழிபெயர்ப்பு, மாணவர்கள் ஆள்மாறாட்டம் - இந்திய இளைஞர்களின் கனவுகளை நீட் தேர்வு சிதைத்துக் கொண்டிருக்கிறது.



அனைத்து முறைகேடுகள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த இந்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.



Tweet Link1:



https://twitter.com/mkstalin/status/1177978789340430336



Tweet 2:



From the injustice around Anitha's death to the latest malpractices of impersonating candidates, NEET is repeatedly failing our students. 



The ADMK Government must immediately press for a ban on NEET examination with the Centre.



தமிழாக்கம்:



அனிதாவின் மரணத்தில் இழைக்கப்பட்ட அநீதி தொடங்கிசமீபத்திய ஆள்மாறாட்ட முறைகேடு வரைநீட் தேர்வு நம் மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.



நீட் தேர்வுக்குத் தடை விதிக்க அ.தி.மு.க அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.



Tweet Link2:



https://twitter.com/mkstalin/status/1177978791324352513




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.