ETV Bharat / state

முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு கரோனா நெகடிவ்! - ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க இருக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு மேற்கொண்ட கரோனா பரிசோதனையில், தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

corona-negative-for-tamil-nadu-cm
corona-negative-for-tamil-nadu-cm
author img

By

Published : Sep 12, 2020, 1:14 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தலுக்கு மத்தியில் வருகின்ற 14ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதனால், கூட்டத்தொடரில் பங்கேற்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை வளாக அலுவலர்கள், பத்திரிகையாளர் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையின் முடிவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்கள்: கிசான் திட்ட முறைகேடு: மாவட்ட வேளாண் துணை இயக்குநர் இடமாற்றம்!

கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தலுக்கு மத்தியில் வருகின்ற 14ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதனால், கூட்டத்தொடரில் பங்கேற்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை வளாக அலுவலர்கள், பத்திரிகையாளர் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையின் முடிவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்கள்: கிசான் திட்ட முறைகேடு: மாவட்ட வேளாண் துணை இயக்குநர் இடமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.