ETV Bharat / state

தமிழ்நாட்டில் 502 பேருக்கு கரோனா பாதிப்பு - Corona case

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 502 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 502 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 502 பேருக்கு கரோனா பாதிப்பு
author img

By

Published : Feb 1, 2021, 10:36 PM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 51 ஆயிரத்து 492 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புதிதாக 502 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 57 லட்சத்து 60 ஆயிரத்து 82 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 38 ஆயிரத்து 842 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது 4 ஆயிரத்து 532 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 517 பேர் குணமடைந்து இன்று(பிப்.1) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 947 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் என மேலும் 7 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:-

சென்னை 2,31,424

கோயம்புத்தூர் 54,444

செங்கல்பட்டு 51579

திருவள்ளூர் 43563

சேலம் 32428

காஞ்சிபுரம் 29265

கடலூர் 24,940

மதுரை 21,011

வேலூர் 20751

திருவண்ணாமலை 19362

தேனி 17078

தஞ்சாவூர் 17697

திருப்பூர் 17920

விருதுநகர் 16569

கன்னியாகுமரி 16838

தூத்துக்குடி 16277

ராணிப்பேட்டை 16125

திருநெல்வேலி 15577

விழுப்புரம் 15191

திருச்சிராப்பள்ளி 14687

ஈரோடு 14,384

புதுக்கோட்டை 11569

கள்ளக்குறிச்சி 10875

திருவாரூர் 11201

நாமக்கல் 11646

திண்டுக்கல் 11,268

தென்காசி 8429

நாகப்பட்டினம் 8450

நீலகிரி 8210

கிருஷ்ணகிரி 8077

திருப்பத்தூர் 7579

சிவகங்கை 6660

ராமநாதபுரம் 6414

தருமபுரி 6587

கரூர் 5400

அரியலூர் 4694

பெரம்பலூர் 2267

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 940

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1038

ரயில் மூலம் வந்தவர்கள் 428.

இதையும் படிங்க:கரோனா தாக்கம்... மானியம் வழங்கியதற்கான செலவு 160 விழுக்காடு உயர்வு!

மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 51 ஆயிரத்து 492 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புதிதாக 502 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 57 லட்சத்து 60 ஆயிரத்து 82 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 38 ஆயிரத்து 842 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது 4 ஆயிரத்து 532 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 517 பேர் குணமடைந்து இன்று(பிப்.1) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 947 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் என மேலும் 7 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:-

சென்னை 2,31,424

கோயம்புத்தூர் 54,444

செங்கல்பட்டு 51579

திருவள்ளூர் 43563

சேலம் 32428

காஞ்சிபுரம் 29265

கடலூர் 24,940

மதுரை 21,011

வேலூர் 20751

திருவண்ணாமலை 19362

தேனி 17078

தஞ்சாவூர் 17697

திருப்பூர் 17920

விருதுநகர் 16569

கன்னியாகுமரி 16838

தூத்துக்குடி 16277

ராணிப்பேட்டை 16125

திருநெல்வேலி 15577

விழுப்புரம் 15191

திருச்சிராப்பள்ளி 14687

ஈரோடு 14,384

புதுக்கோட்டை 11569

கள்ளக்குறிச்சி 10875

திருவாரூர் 11201

நாமக்கல் 11646

திண்டுக்கல் 11,268

தென்காசி 8429

நாகப்பட்டினம் 8450

நீலகிரி 8210

கிருஷ்ணகிரி 8077

திருப்பத்தூர் 7579

சிவகங்கை 6660

ராமநாதபுரம் 6414

தருமபுரி 6587

கரூர் 5400

அரியலூர் 4694

பெரம்பலூர் 2267

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 940

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1038

ரயில் மூலம் வந்தவர்கள் 428.

இதையும் படிங்க:கரோனா தாக்கம்... மானியம் வழங்கியதற்கான செலவு 160 விழுக்காடு உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.