ETV Bharat / state

அன்று ராகுல், இன்று விஜய்  -மிரட்டி பார்க்கும் எடப்பாடி அரசு!

author img

By

Published : Sep 25, 2019, 11:29 PM IST

சென்னை: அன்று ராகுல் காந்திக்கு செய்ததை போன்றே இன்று நடிகர் விஜய்க்கும் எடப்பாடி அரசு நோட்டீஸ் மிரட்ட பார்க்கிறது என்று அனுப்பியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

tamilnadu congress

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த காங்கிரஸ் உறுப்பினர்களிடம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று நேர்காணல் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரின் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, 'கட்சியினர் விரும்புகிற ஏற்றுக்கொள்கிற மக்களின் ஆதரவைப்பெற்ற நல்ல தேசிய தோழரை வேட்பாளராக அறிவிப்போம். பாஜக, அதிமுக கூட்டணி ஒரு தோல்விகரமான கூட்டணி. அவர்களது ஆக்கப்பூர்வமான பணிகளை இளைஞர்களும் மக்களும் உற்று கவனித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் தகர்த்தெரிய பொதுமக்கள் எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள்.

'தமிழ்நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறது என்று நாம் நம்புகிறோம். ஆனால் பொதுவெளி மற்றும் திரைப்படத் துறையில் இருக்கின்றவர்கள் பல்கலைக்கழக, கல்லூரி நிகழ்ச்சிகளில் தங்களுடைய கருத்துகளை பேசுவது வழக்கம். பெரியார் முதல் எம்.ஜி.ஆர் வரை அனைவரும் பல்கலைக்கழகங்களில் பேசியிருக்கின்றனர். பெரியார் தன்னுடைய கருத்துகளை பல்கலைக்கழகங்களில் வலிமையாக கூறியிருக்கிறார். அப்போது காமராஜர் ஆட்சியில் இருந்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது, ஆளும் எடப்பாடி அரசு கருத்துரிமையை அழிக்க பார்க்கிறது. எனவேதான் பிகில் பட நிகழ்ச்சி நடத்தியதற்கு கல்லூரிக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். விஜய் மக்கள் விரும்பும் கலைஞர் அவர் பேசியதில் தவறேதும் இல்லை.

இதேபோன்றுதான் ஆறு மாதத்திற்கு முன்பு எங்கள் தலைவர் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பேசியதற்கு அந்த கல்லூரிக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதென்ன சர்வாதிகார நாடா. ஒரு கருத்தை சொல்வதற்கு அவர்களுக்கு தகுதியும் அனுமதியும் இருக்கிறது. எனவே இந்த சர்வாதிகார போக்கை நடைமுறைப்படுத்தினால் அரசாங்க போக்கை மாற்றிவிடுவார்கள்' என எச்சரித்தார்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த காங்கிரஸ் உறுப்பினர்களிடம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று நேர்காணல் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரின் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, 'கட்சியினர் விரும்புகிற ஏற்றுக்கொள்கிற மக்களின் ஆதரவைப்பெற்ற நல்ல தேசிய தோழரை வேட்பாளராக அறிவிப்போம். பாஜக, அதிமுக கூட்டணி ஒரு தோல்விகரமான கூட்டணி. அவர்களது ஆக்கப்பூர்வமான பணிகளை இளைஞர்களும் மக்களும் உற்று கவனித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் தகர்த்தெரிய பொதுமக்கள் எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள்.

'தமிழ்நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறது என்று நாம் நம்புகிறோம். ஆனால் பொதுவெளி மற்றும் திரைப்படத் துறையில் இருக்கின்றவர்கள் பல்கலைக்கழக, கல்லூரி நிகழ்ச்சிகளில் தங்களுடைய கருத்துகளை பேசுவது வழக்கம். பெரியார் முதல் எம்.ஜி.ஆர் வரை அனைவரும் பல்கலைக்கழகங்களில் பேசியிருக்கின்றனர். பெரியார் தன்னுடைய கருத்துகளை பல்கலைக்கழகங்களில் வலிமையாக கூறியிருக்கிறார். அப்போது காமராஜர் ஆட்சியில் இருந்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது, ஆளும் எடப்பாடி அரசு கருத்துரிமையை அழிக்க பார்க்கிறது. எனவேதான் பிகில் பட நிகழ்ச்சி நடத்தியதற்கு கல்லூரிக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். விஜய் மக்கள் விரும்பும் கலைஞர் அவர் பேசியதில் தவறேதும் இல்லை.

இதேபோன்றுதான் ஆறு மாதத்திற்கு முன்பு எங்கள் தலைவர் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பேசியதற்கு அந்த கல்லூரிக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதென்ன சர்வாதிகார நாடா. ஒரு கருத்தை சொல்வதற்கு அவர்களுக்கு தகுதியும் அனுமதியும் இருக்கிறது. எனவே இந்த சர்வாதிகார போக்கை நடைமுறைப்படுத்தினால் அரசாங்க போக்கை மாற்றிவிடுவார்கள்' என எச்சரித்தார்.

Intro:Body:நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்த காங்கிரஸ் உறுப்பினர்களிடம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று நேர்காணல் நடைபெற்றது. இதில் தேரேந்தெடுக்கப்படும் வேட்பாளரின் பெயர் நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "கட்சியினர் விரும்புகிற ஏற்றுக்கொள்கிற மக்களின் ஆதரவைப்பெற்ற நல்ல தேசிய தோழரை வேட்பாளராக அறிவிப்போம். நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுவை காமராஜ் நகர் என அனைத்து தொகுதிகளிலும் மக்கள் எங்களின் வாக்களிக்க தயாராக உள்ளார்கள். பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணி ஒரு தோல்விகரமான கூட்டணி. அவர்களால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் இளைஞர்கள், மக்கள் என அனைவரும் பார்த்து வருகின்றனர். இவற்றையெல்லாம் தகர்த்தெரிய பொதுமக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.

தமிழகத்தில் ஜனநாயகம் நிலவுகிறது என்று நாம் நம்புகிறோம். பொதுவெளி மற்றும் திரைப்படத் துறையில் இருக்கின்றவர்கழ் பல்கலைக்கழக, கல்லூரி நிகழ்ச்சிகளில் தங்களுடைய கருத்துகளை பேசுவது வழக்கம். பெரியாரிலிருந்து எம்.ஜி.ஆர் வரை அனைவரும் பல்கலைக்கழகங்களில் பேசியிருக்கின்றனர். பெரியார் தன்னுடைய கருத்துகளை பல்கலைக்கழகங்களில் வலுமையாக கூறியிருக்கிறார். ஆனால் அப்போது காமராஜர் ஆட்சி இருந்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது எடப்பாடி அரசு கருத்துரிமையை அழிக்க பார்க்கின்றனர். எனவே தான் பிகில் பட நிகழ்ச்சி நடத்தியதற்கு கல்லூரிக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதேபோல் தான் 6 மாதாத்திற்கு முன்பு எங்கள் தலைவர் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பேசியதற்கு அந்த கல்லூரிக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இதென்ன சர்வாதிகார நாடா. ஒரு கருத்தை சொல்வதற்கு அவர்களுக்கு தகுதியும் அனுமதியும் இருக்கிறது. எனவே இநேத சர்வாதிகார போக்கை நடைமுறைப்படுத்தினால் அரசாங்க போக்கை மாற்றிவிடுவார்கள்.

இந்தியாவினுடைய முதல் பாரத பிரதமர் நேரு அவர்கள் இந்தி பேசாத மக்கள் விரும்பாத வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கும் என்று அறிவித்தார். இதனால் அப்போது இந்தி பேசாத மக்கள் அப்போது நிம்மதி அடைந்தனர். எந்த மொழியையும் நீங்கள் திணித்தால் அதற்கு மறுப்பும் எதிர்ப்பும் வரத்தான் செய்யும். 10 ஆம் வகுப்பில் பொதுதேர்வு 12 ஆம் வகுப்பில் பொதுதேர்வு இருப்பதால் தான் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுகிறோம். எனவே மாணவர்களை வடிகட்டுவது என்பது மொழியை திணிப்பது ஒன்றுப்பட்ட இநேதியாவிற்கு ஊறு விளைவிக்கும் என்பதை மோடிக்கும் எடப்பாடிக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு இரடௌடிப்பு லாபம் என்று கூறிவிட்டு பெருமுதலாளிகளுக்கு 10 சதவிகித வரிச்சலுகை அளித்துள்ளனர். 10 ஆண்டுகாலமாக ஆடௌசியிலிருந்து போடப்பட்ட சாலைள் எல்லாம் சில நாட்களிலேயே காணாமல் போய்விடுகிறது. நெசவாளர்கள் காணைவில்லை. இவை அனத்தையும் முன்வைத்து மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்வோம். அவர்கள் எங்களை பெருவாரியாயான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடையச் செய்வார்கள்" என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.