ETV Bharat / state

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் எவை?

author img

By

Published : Aug 17, 2020, 1:26 PM IST

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

powee cut
power cut

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சென்னையில் நாளை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக, கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் இரண்டு மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

புழுதிவாக்கம் பகுதி:

இந்து காலனி, அம்மன் நகர், ஜெயா நகர், நியூ இந்தியா காலனி, கணேஷ் நகர், பாலாஜி நகர்.

நங்கநல்லூர் பகுதி:

100 அடி சாலையின் ஒரு பகுதி, டி.என்.ஜி.ஓ காலனி ஒரு பகுதி, உள்ளகரம் ஒரு பகுதி, மேடவாக்கத்தின் ஒரு பகுதி, ராஜேஸ்வரி நகர், யூனியன் கார்பைட் காலனி, புழுதிவாக்கம் பிரதான சாலையின் ஒரு பகுதி, தங்கவேல் தெரு, பகத்சிங் தெரு, ஆறுமுகம் தெரு, முத்து முகமத் தெருவின் ஒரு பகுதி, எம்.சி.ராஜா கோபாலன் தெரு.

அடையார் பகுதி:

எம்.ஜி.ரோடு, சாஸ்திரி நகர், 9 மற்றும் 10ஆவது குறுக்குத் தெரு.

பெசன்ட் நகர் பகுதி:

டி.எம்.எம்.தெரு, மகாலட்சுமி அவென்யூ, காமராஜர் சாலை.

சாஸ்திரி நகர் பகுதி:

கங்கை அம்மன் கோயில் தெரு, செல்ல பெருமாள் தெரு, ராஜூ தெரு, நேதாஜி தெரு, லால்பகதூர் தெரு.

வேளச்சேரி மையப் பகுதி:

வேளச்சேரி பிரதான சாலையின் ஒரு பகுதி, 100 அடி புறவழிச்சாலையின் ஒரு பகுதி, ஓரண்டியம்மன் கோயில் தெரு, மேட்டுத்தெரு, தெலுங்கு பிரமாணன் தெரு, பிரமாணர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நாடார் தெரு, ராஜலட்சுமி நகர்.

தரமணி /சின்னமலைப் பகுதி:

நேரு தெருப் பகுதி, பிள்ளையார் கோயில் தெருப் பகுதி, திருவள்ளுவர் தெரு, களிக்குன்றம் பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, அண்ணா தெரு, கானகம்.

அடையாறு காந்திநகர்ப் பகுதி:

1ஆவது மற்றும் 2ஆவது காமராஜ் அவென்யூ, ஜெஸ்டிஸ் ராமசாமி தெரு, 4ஆவது, 7ஆவது மற்றும் 8ஆவது பிரதான கே.பி. நகர், வெங்கடரத்தினம் நகர்ப் பகுதி, கேனால் பங்க் சாலைப் பகுதி.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சென்னையில் நாளை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக, கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் இரண்டு மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

புழுதிவாக்கம் பகுதி:

இந்து காலனி, அம்மன் நகர், ஜெயா நகர், நியூ இந்தியா காலனி, கணேஷ் நகர், பாலாஜி நகர்.

நங்கநல்லூர் பகுதி:

100 அடி சாலையின் ஒரு பகுதி, டி.என்.ஜி.ஓ காலனி ஒரு பகுதி, உள்ளகரம் ஒரு பகுதி, மேடவாக்கத்தின் ஒரு பகுதி, ராஜேஸ்வரி நகர், யூனியன் கார்பைட் காலனி, புழுதிவாக்கம் பிரதான சாலையின் ஒரு பகுதி, தங்கவேல் தெரு, பகத்சிங் தெரு, ஆறுமுகம் தெரு, முத்து முகமத் தெருவின் ஒரு பகுதி, எம்.சி.ராஜா கோபாலன் தெரு.

அடையார் பகுதி:

எம்.ஜி.ரோடு, சாஸ்திரி நகர், 9 மற்றும் 10ஆவது குறுக்குத் தெரு.

பெசன்ட் நகர் பகுதி:

டி.எம்.எம்.தெரு, மகாலட்சுமி அவென்யூ, காமராஜர் சாலை.

சாஸ்திரி நகர் பகுதி:

கங்கை அம்மன் கோயில் தெரு, செல்ல பெருமாள் தெரு, ராஜூ தெரு, நேதாஜி தெரு, லால்பகதூர் தெரு.

வேளச்சேரி மையப் பகுதி:

வேளச்சேரி பிரதான சாலையின் ஒரு பகுதி, 100 அடி புறவழிச்சாலையின் ஒரு பகுதி, ஓரண்டியம்மன் கோயில் தெரு, மேட்டுத்தெரு, தெலுங்கு பிரமாணன் தெரு, பிரமாணர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நாடார் தெரு, ராஜலட்சுமி நகர்.

தரமணி /சின்னமலைப் பகுதி:

நேரு தெருப் பகுதி, பிள்ளையார் கோயில் தெருப் பகுதி, திருவள்ளுவர் தெரு, களிக்குன்றம் பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, அண்ணா தெரு, கானகம்.

அடையாறு காந்திநகர்ப் பகுதி:

1ஆவது மற்றும் 2ஆவது காமராஜ் அவென்யூ, ஜெஸ்டிஸ் ராமசாமி தெரு, 4ஆவது, 7ஆவது மற்றும் 8ஆவது பிரதான கே.பி. நகர், வெங்கடரத்தினம் நகர்ப் பகுதி, கேனால் பங்க் சாலைப் பகுதி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.