ETV Bharat / state

சென்னையில் கஞ்சா விற்பனை - 4 பேர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு!

author img

By

Published : Dec 15, 2019, 11:40 AM IST

சென்னை: அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் உட்பட நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்து ஒருவரை தேடி வருகின்றனர்.

Chennai
Chennai

சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்த அருண்(32) என்பவர் வீட்டில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து, அங்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவரது வீட்டை சோதனையிட்டனர். காவலர்களைக் கண்ட அருண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் காவல் துறையினர் அவரது வீட்டிலிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவரது மனைவி உதயவாணி (30), கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த சக்திவேல்(25), சேதுராமன்(25), பெரம்பூரைச் சேர்ந்த ஞானசேகரன்(29) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய அருண் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றார்.

சென்னையில் கஞ்சா விற்பனை

இதையும் படிங்க: கஞ்சா விற்ற இருவர் கைது, இருவர் தப்பியோட்டம்!

சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்த அருண்(32) என்பவர் வீட்டில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து, அங்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவரது வீட்டை சோதனையிட்டனர். காவலர்களைக் கண்ட அருண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் காவல் துறையினர் அவரது வீட்டிலிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவரது மனைவி உதயவாணி (30), கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த சக்திவேல்(25), சேதுராமன்(25), பெரம்பூரைச் சேர்ந்த ஞானசேகரன்(29) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய அருண் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றார்.

சென்னையில் கஞ்சா விற்பனை

இதையும் படிங்க: கஞ்சா விற்ற இருவர் கைது, இருவர் தப்பியோட்டம்!

Intro:
அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 4 பேர் கைது கணவருக்கு போலீஸ் வலை.Body:அம்பத்தூரில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 4 பேர் கைது கணவருக்கு போலீஸ் வலை.


அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் அருண்(32), இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூர் போலீசாருக்கு வந்த தகவலையடுத்து
திடீரென அந்த வீட்டில் போலீசார்
சோதனை செய்தனர். போலீசார் வருவதை கண்டதும் அருண் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். போலீசார் சோதனை செய்ததில் அவரது வீட்டில் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அவரது மனைவி உதயவாணி(30), மேலும் இவர்களுக்கு துணையாக இருந்த கள்ளிகுப்பத்தை சேர்ந்த சக்திவேல்(25), சேதுராமன்(25), பெரம்பூரை சேர்ந்த ஞானசேகரன்(29), ஆகிய 4 பேரை கைது செய்து மேலும் இவர்கள் எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வருகிறார்கள் வேறு எங்கெல்லாம் கஞ்சா விற்பனை செய்து வருகிறார்கள் என்பது குறித்து
விசாரணை செய்து வருகின்றனர் மேலும் தலைமறைவாக உள்ள அருணை தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.