ETV Bharat / state

இடைத்தேர்தல்: மாலை 5 மணி வரை தமிழ்நாட்டு நிலவரம்!

author img

By

Published : May 19, 2019, 7:20 PM IST

சென்னை: நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நான்கு தொகுதி இடைத்தேர்தல் - மாலை 5 மணி நிலவரம்

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், மாலை 5 மணி நேர நிலவரப்படி, சூலூர் - 67.18% , அரவக்குறிச்சி - 79.49 %, திருப்பரங்குன்றம் - 61.99%, ஓட்டப்பிடாரம் - 66.77% என வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் தமிழகத்தில் நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், மாலை 5 மணி நேர நிலவரப்படி, சூலூர் - 67.18% , அரவக்குறிச்சி - 79.49 %, திருப்பரங்குன்றம் - 61.99%, ஓட்டப்பிடாரம் - 66.77% என வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

மாலை 5 மணி நேர நிலவரப்படி

சூலூர் :67.18%
அரவங்குருஞ்சி 79.49 %
திருப்பரகுன்றம் 61.99%
ஒட்டப்பிடாரம்: 66.77%  ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன... 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.