ETV Bharat / state

#ANNA111 - முதலமைச்சர், துணை முதலமைச்சர் அண்ணா சிலைக்கு மரியாதை - tamilnadu Chief Minister edappadi palanisamy courtesy of Anna idol

#ANNA111 சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.

tamilnadu Chief Minister edappadi palanisamy courtesy of Anna idol
author img

By

Published : Sep 15, 2019, 2:10 PM IST

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், வேலுமணி, ஓ.எஸ். மணியன், மக்களவை உறுப்பினர் ஓ.ப. ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

#ANNA111 முதலமைச்சர் மரியாதை

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்தும் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரிலும் பேனர்கள் அமைக்கப்படாமல் இந்த பிறந்தநாள் விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், வேலுமணி, ஓ.எஸ். மணியன், மக்களவை உறுப்பினர் ஓ.ப. ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

#ANNA111 முதலமைச்சர் மரியாதை

நீதிமன்றத்தின் உத்தரவையடுத்தும் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரிலும் பேனர்கள் அமைக்கப்படாமல் இந்த பிறந்தநாள் விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Intro:அண்ணாஉருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை



Body:அண்ணாஉருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

சென்னை,
பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளான இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நீதிமன்றத்தின் உத்தரவினை எடுத்து முதலமைச்சர் பொது அறிவு எங்கும் பேனர்கள் அமைக்கப்படாமல் இருந்தது என்பது குறிக்கத்தக்கது.






Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.