ETV Bharat / state

இடைதேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

author img

By

Published : May 17, 2019, 3:55 PM IST

சென்னை: நயவஞ்சக நரி சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கு 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர்  வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓபிஎஸ் - இபிஎஸ்

இதுதொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் 19ஆம் தேதி சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றினையும், பாடத்தினையும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து உறுதிப்படுத்த வேண்டும் என்று வாக்களர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் 19ஆம் தேதி சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றினையும், பாடத்தினையும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து உறுதிப்படுத்த வேண்டும் என்று வாக்களர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 17.05.19

நயவஞ்சக நரி சூழ்ச்சிகளை முறியடிப்போம்; 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் வேண்டுகோள்..

19 ம் தேதி சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக ஆட்சியின் சாதனைப் பட்டியல்களோடு, 
நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றினையும், பாடத்தினையும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து உறுதிப்படுத்த வேண்டும்; என  வாக்களர்களுக்கு ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.