ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 1,289 பேருக்கு கரோனா பாதிப்பு! - மக்கள் நல்வாழ்வுத்துறை

தமிழ்நாட்டில் 1,289 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 18 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Oct 12, 2021, 10:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் இன்றைய முடிவுகளை, பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 74 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 1,289 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதுவரை 4 கோடியே 78 லட்சத்து 26 ஆயிரத்து 559 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 26 லட்சத்து 80 ஆயிரத்து 857 நபர்கள் தொற்று பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டது.

18 பேர் உயிரிழப்பு

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த ஆயிரத்து 421 பேர் நலமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தொற்று பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 29 ஆயிரத்து 201 என உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று (அக்.12) தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 814 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,51,951

கோயம்புத்தூர் - 2,44,271

செங்கல்பட்டு - 1,70,019

திருவள்ளூர் - 1,18,488

ஈரோடு - 1,02,878

சேலம் - 98,767

திருப்பூர் - 93,988

திருச்சிராப்பள்ளி - 76,681

மதுரை - 74,884

காஞ்சிபுரம் - 74,348

தஞ்சாவூர் - 74,368

கடலூர் - 63,717

கன்னியாகுமரி - 62,050

தூத்துக்குடி - 56,050

திருவண்ணாமலை - 54,605

நாமக்கல் - 51,289

வேலூர் - 49,585

திருநெல்வேலி - 49,114

விருதுநகர் - 46,183

விழுப்புரம் - 45,642

தேனி - 43,514

ராணிப்பேட்டை - 43,229

கிருஷ்ணகிரி - 43,220

திருவாரூர் - 40,953

திண்டுக்கல் - 32,938

நீலகிரி - 33,172

கள்ளக்குறிச்சி - 31,138

புதுக்கோட்டை - 29,957

திருப்பத்தூர் - 29,146

தென்காசி - 27,307

தர்மபுரி - 28,040

கரூர் - 23,777

மயிலாடுதுறை - 23,096

ராமநாதபுரம் - 20,458

நாகப்பட்டினம் - 20,754

சிவகங்கை - 19,983

அரியலூர் - 16,757

பெரம்பலூர் - 12,003

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,026

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி - நிபுணர் குழு பரிந்துரை

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் இன்றைய முடிவுகளை, பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 74 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 1,289 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதுவரை 4 கோடியே 78 லட்சத்து 26 ஆயிரத்து 559 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 26 லட்சத்து 80 ஆயிரத்து 857 நபர்கள் தொற்று பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டது.

18 பேர் உயிரிழப்பு

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 842 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த ஆயிரத்து 421 பேர் நலமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தொற்று பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 29 ஆயிரத்து 201 என உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று (அக்.12) தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 814 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,51,951

கோயம்புத்தூர் - 2,44,271

செங்கல்பட்டு - 1,70,019

திருவள்ளூர் - 1,18,488

ஈரோடு - 1,02,878

சேலம் - 98,767

திருப்பூர் - 93,988

திருச்சிராப்பள்ளி - 76,681

மதுரை - 74,884

காஞ்சிபுரம் - 74,348

தஞ்சாவூர் - 74,368

கடலூர் - 63,717

கன்னியாகுமரி - 62,050

தூத்துக்குடி - 56,050

திருவண்ணாமலை - 54,605

நாமக்கல் - 51,289

வேலூர் - 49,585

திருநெல்வேலி - 49,114

விருதுநகர் - 46,183

விழுப்புரம் - 45,642

தேனி - 43,514

ராணிப்பேட்டை - 43,229

கிருஷ்ணகிரி - 43,220

திருவாரூர் - 40,953

திண்டுக்கல் - 32,938

நீலகிரி - 33,172

கள்ளக்குறிச்சி - 31,138

புதுக்கோட்டை - 29,957

திருப்பத்தூர் - 29,146

தென்காசி - 27,307

தர்மபுரி - 28,040

கரூர் - 23,777

மயிலாடுதுறை - 23,096

ராமநாதபுரம் - 20,458

நாகப்பட்டினம் - 20,754

சிவகங்கை - 19,983

அரியலூர் - 16,757

பெரம்பலூர் - 12,003

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,026

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி - நிபுணர் குழு பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.