மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 15ஆம் தேதி பரப்புரை செய்தார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் 8 வழிச்சாலை திட்டமா! கொதித்த ஸ்டாலின்
சென்னை: திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கையில், 'நீதிமன்றம் உத்தரவிட்டும் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை அமல்படுத்துவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகிறார்' என்று குற்றம்சாட்டினார்.
![நீதிமன்றம் உத்தரவிட்டும் 8 வழிச்சாலை திட்டமா! கொதித்த ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3012290-thumbnail-3x2-stalin.jpg?imwidth=3840)
அப்போது பேசிய அவர், இந்தக் கூட்டத்தை பார்த்து நான் சென்னையின் மற்றப்பகுதிகளில் பரப்புரை செய்ய வேண்டாம் போல் உள்ளது. ஏனென்றால் நீங்கள் அவ்வளவு ஆதரவு தந்து உள்ளீர்கள் என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் சொல்கிறார் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நாங்கள் அமல்படுத்துவோம் என்று... அந்த மேடையிலும் உடன் ராமதாஸ் இருந்தார். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் ஒரு மத்திய அமைச்சர் இப்படி கூறுகிறார் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 15ஆம் தேதி பரப்புரை செய்தார்.
அப்போது பேசிய அவர், இந்தக் கூட்டத்தை பார்த்து நான் சென்னையின் மற்றப்பகுதிகளில் பரப்புரை செய்ய வேண்டாம் போல் உள்ளது. ஏனென்றால் நீங்கள் அவ்வளவு ஆதரவு தந்து உள்ளீர்கள் என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் சொல்கிறார் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நாங்கள் அமல்படுத்துவோம் என்று... அந்த மேடையிலும் உடன் ராமதாஸ் இருந்தார். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் ஒரு மத்திய அமைச்சர் இப்படி கூறுகிறார் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
Body: திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரசாரம் செய்தார்
மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மு க ஸ்டாலின் பிரசாரம் செய்தார் அப்போது பேசிய அவர்
இந்தக் கூட்டத்தை பார்த்து நான் சென்னையில் பிரச்சாரம் செய்யக் கூட வேண்டாம் போல் உள்ளது ஏனென்றால் நீங்கள் அவ்வளவு ஆதரவு தந்து உள்ளீர்கள்
தலைவர் கருணாநிதி அவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தர மறுத்தார் எடப்பாடி பழனிச்சாமி ஆனால் நீதிமன்றமே மெரினாவில் அடக்கம் செய்ய உத்தரவிட்டது முதலமைச்சரிடம் கையைப் பிடித்துக்கொண்டே கேட்டேன் ஆனால் அவர் மறுத்துவிட்டார்
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் சொல்கிறார் 8 வழிச்சாலை நாங்கள் அமல்படுத்துவோம் என்று அந்த மேடையிலும் உடன் ராமதாஸ் இருந்தார் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் ஒரு மத்திய அமைச்சர் இப்படி கூறுகிறார் ஆனால் நாங்கள் சட்டசபையில் பலமுறை இதற்கு மாற்றுவழி ஏதாவது உள்ளதா என்று கண்டு பிடியுங்கள் என்று கூறியுள்ளோம்
ஆகவே திமுக கூட்டணி வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்
நாங்கள் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல கடந்த 3 ஆண்டுகளாக மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம் பல்வேறு இன்னல்களையும் சந்தித்துள்ளோம்
மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறனை வெற்றி பெற செய்யுங்கள் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தயாநிதி மாறனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்
முன்னதாக வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ ரங்கநாதன் ஸ்டாலின் வருகைக்காக காத்திருந்த பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனை கவனித்த எம்எல்ஏ ரங்கநாதன் காவல்துறை எதிர்பார்க்காமல் தானே மக்களை ஓரமாக நிற்கச் செய்தார்.
Conclusion:திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரசாரம் செய்தார்