ETV Bharat / state

சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நடும் போராட்டம் - Ariyalur district Kaluvantonti village

அரியலூர்: சேதமடைந்த சாலையை சீர் செய்யக் கோரி கழுவந்தோண்டி கிராமத்தினர் சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாற்று நடும் போராட்டம்
author img

By

Published : Sep 23, 2019, 3:57 PM IST


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி கிடப்பதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது.

சேதமடைந்த சாலையை சீர் செய்ய கோரி நாற்று நடும் போராட்டம்

எனவே சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து அப்பகுதியினர் நூதன முறையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க:

நீங்க இவ்ளோ நாள் எங்க சார் இருந்தீங்க... சாலையை சரி செய்யும் ஈரோடு டிராஃபிக் இன்ஸ்பெக்டர்


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி கிடப்பதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது.

சேதமடைந்த சாலையை சீர் செய்ய கோரி நாற்று நடும் போராட்டம்

எனவே சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து அப்பகுதியினர் நூதன முறையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க:

நீங்க இவ்ளோ நாள் எங்க சார் இருந்தீங்க... சாலையை சரி செய்யும் ஈரோடு டிராஃபிக் இன்ஸ்பெக்டர்

Intro:அரியலூர் - சேதமடைந்த சாலையில் தேங்கிய மழை நீர் சீர் செய்ய கோரி நாற்று நடும் போராட்டம்Body:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில்சாலையில் மழைநீர் தேங்கி கிடப்பதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது.

மேலும் தேங்கிக்கிடக்கும் மழை நீரால் பொது மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை.

எனவே சேதமடைந்த நிலையில் உள்ள தார்சாலை சீர் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்து நூதன முறையில் நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

.Conclusion:இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.