ETV Bharat / state

அரியலூரில் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

author img

By

Published : Jan 23, 2020, 4:02 PM IST

அரியலூர்: மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அரியலூர்
அரியலூர்

தமிழ்நாடு முழுவதும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரசு தலைமை கொறடா, தாமரை ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அரியலூரில் எம்ஜிஆர் 103 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்த சூழல் மாறி தற்போது அதிமுக ஆட்சியில் மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் கொடுக்கும் நிலைமை உள்ளது. திமுக என்றாலே பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதுதான். அது அவர்களுக்கு கைவந்த கலை. எனவே பொதுமக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்தி ஏமாந்தது போல் இனியும் ஏமாறாமல் எப்பொழுதும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: மீனவர்களின் வாழ்க்கையை அறிய நடுக்கடலுக்கு பயணித்த பள்ளி மாணவர்கள்!

தமிழ்நாடு முழுவதும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரசு தலைமை கொறடா, தாமரை ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அரியலூரில் எம்ஜிஆர் 103 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்த சூழல் மாறி தற்போது அதிமுக ஆட்சியில் மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் கொடுக்கும் நிலைமை உள்ளது. திமுக என்றாலே பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதுதான். அது அவர்களுக்கு கைவந்த கலை. எனவே பொதுமக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்தி ஏமாந்தது போல் இனியும் ஏமாறாமல் எப்பொழுதும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: மீனவர்களின் வாழ்க்கையை அறிய நடுக்கடலுக்கு பயணித்த பள்ளி மாணவர்கள்!

Intro:அரியலூர் எம்ஜிஆர் 103 வது பிறந்தநாள் விழா


Body:மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் 103 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் தமிழகத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தாள் அதிமுக ஆட்சி மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் கொடுக்கும் வண்ணம் உள்ளதுதான் அதிமுக ஆட்சி என்றார் மேலும் திமுக என்றாலே பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றுவது அவர்களுக்கு கைவந்த கலை எனவே பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தலில் கல்விக் கடன் ரத்து நகை கடன் ரத்து என்று ஏமார்ந்து ஓட்டு போட்டது போல் ஏமாறாமல் எப்பொழுதும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்


Conclusion:கூட்டத்தில் உங்கள் அமைச்சர் பூனாட்சி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.