ETV Bharat / state

அமாவாசை தினத்தை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம்! - Srimaka Pratyangara Devi Temple

அரியலூா்: ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோயிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Ariyalur Temple
author img

By

Published : Sep 9, 2019, 10:02 AM IST

அரியலூா் மாவட்டம் பொய்யாதநல்லூா் அருகே ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில், இப்பகுதியில் உள்ள கோயில்களில் மிகவும் விஷேசமான ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று மிளகாய் சண்டி யாகம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அரியலூா்  மிளகாய் சண்டி யாகம்  Chili Sandy Yagam  Ariyalur  ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோவில்  Srimaka Pratyangara Devi Temple  New Moon
ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோயில்

இதையடுத்து, இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு புத்திர தோஷம், கண் திருஷ்டி, திருமண தடை, பில்லி சூனியம், தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட சகல தோஷங்கள் நீங்குகிறது என்பது நம்பிக்கை. அமாவாசையான நேற்று வழக்கம்போல் கோயிலில் சண்டி யாகம் நடைபெற்றது.

அரியலூா்  மிளகாய் சண்டி யாகம்  Chili Sandy Yagam  Ariyalur  ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோவில்  Srimaka Pratyangara Devi Temple  New Moon
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல்

யாகத்தில் முக்கனிகளான மா, பலா, வாழை உள்ளிட்ட பல வகையான பழங்கள், நவ தானியங்கள், சேலைகள் ஆகியவை யாகத்தில் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பல மூட்டை மிளகாய் யாகத்தில் கொட்டப்பட்டது. அவ்வாறு யாகத்தில் மிளகாய் கொட்டப்படும்போது எந்தவொரு கார நெடியும் ஏற்ப்படுவதில்லை என்பதே இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

மிளகாய் சண்டி யாகம்

மேலும், ஆடி அமாவாசை மிகவும் சிறப்புவாய்ந்த தினம் என்பதால் அருகிலுள்ள கிராமங்கள், மாவட்டங்களிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். பின்னர் அம்மனை வழிபட வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம் பொய்யாதநல்லூா் அருகே ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில், இப்பகுதியில் உள்ள கோயில்களில் மிகவும் விஷேசமான ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று மிளகாய் சண்டி யாகம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அரியலூா்  மிளகாய் சண்டி யாகம்  Chili Sandy Yagam  Ariyalur  ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோவில்  Srimaka Pratyangara Devi Temple  New Moon
ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோயில்

இதையடுத்து, இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு புத்திர தோஷம், கண் திருஷ்டி, திருமண தடை, பில்லி சூனியம், தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட சகல தோஷங்கள் நீங்குகிறது என்பது நம்பிக்கை. அமாவாசையான நேற்று வழக்கம்போல் கோயிலில் சண்டி யாகம் நடைபெற்றது.

அரியலூா்  மிளகாய் சண்டி யாகம்  Chili Sandy Yagam  Ariyalur  ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோவில்  Srimaka Pratyangara Devi Temple  New Moon
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல்

யாகத்தில் முக்கனிகளான மா, பலா, வாழை உள்ளிட்ட பல வகையான பழங்கள், நவ தானியங்கள், சேலைகள் ஆகியவை யாகத்தில் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பல மூட்டை மிளகாய் யாகத்தில் கொட்டப்பட்டது. அவ்வாறு யாகத்தில் மிளகாய் கொட்டப்படும்போது எந்தவொரு கார நெடியும் ஏற்ப்படுவதில்லை என்பதே இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

மிளகாய் சண்டி யாகம்

மேலும், ஆடி அமாவாசை மிகவும் சிறப்புவாய்ந்த தினம் என்பதால் அருகிலுள்ள கிராமங்கள், மாவட்டங்களிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். பின்னர் அம்மனை வழிபட வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Intro:ஆடி அமாவாசை மிளகாய் சண்டியாகம்Body:அரியலூர் அருகே பொய்யாதநல்லூா் கிராமத்தில் ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோயில் ஆடி அமாவாசை மிளகாய் சண்டியாகம் மிக சிறப்பாக நேற்று நடைப்பெற்றது.
         
அரியலூா் மாவட்டம் பொய்யாதநல்லூா் கிராமத்தில் ஸ்ரீமகா ப்ரத்தியங்கரா தேவி கோயில் அமைந்துள்ளது இப்பகுதியில் உள்ள கோவில்களில் மிகவும் விஷேசமான திருக்கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் மிளகாய் சண்டியாகம் மிகச சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இதில் கலந்து கொள்பவா்களுக்கு புத்திர தோஷம், கண் திருஷ்டி, திருமண தடை, பில்லி சூனியம், தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட சகல தோஷங்கள் நீங்குகிறது என பக்தர்களின் நம்பிக்கை. நேற்று வழக்கம் போல யாகம் நடைபெற்றது. யாகத்தில் முக்கனிகளான மா பலா வாழை உள்ளீட்டபல வகையான பழங்கள் மற்றும் நவ தானியங்கள் சேலைகள் யாகத்தில் போடப்பட்டது. பல ழூட்டை மிளகாய் யாகத்தில் கொட்டப்பட்டது அவ்வாறு யாகத்தில் மிளகாய் கொட்டப்படும் போது எந்நத ஒரு கார நெடியும் ஏற்ப்படுவதில்லை என்பதே இக்கோவிலின் சிறப்பம்சாகும்.
வழங்கப்பட்டது
Conclusion:ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்நததால் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் மாவட்டங்கிலிருந்து பல்லாயிரகனக்கான பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசணம் செய்தனா் பின்னர் பக்கதர்கள் அனைவருக்கும் அன்னதானம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.