ETV Bharat / state

ஊரே ஒன்றுகூடி நிறைவேற்றிய தீர்மானம்: 'ஏனா உசுரு முக்கியம்'

author img

By

Published : Jan 30, 2020, 7:28 AM IST

அரியலூர்: தாமரைக்குளம் ஊராட்சியினர் ஒன்று கூடி அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

தாமரைகக்குளம் ஊராட்சியில் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி
தாமரைகக்குளம் ஊராட்சியில் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தந்த ஊராட்சித் தலைவர்களிடம் காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கேட்டுக்கொண்டார். அதன்படி தாமரைக்குளம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த நிகழ்விற்கு திருச்சி சரக காவல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், "ஒட்டுமொத்த மக்களும் ஒண்றினைந்து தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிலேயே முன்னோடி ஊராட்சியாக தாமரைக்குளம் விளங்குகிறது" என்றார்.

தாமரைக்குளம் ஊராட்சியில் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வுப் பேரணி

மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் அனைவரும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனர். இந்த விழிப்புணர்வுப் பேரணியை தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்

இதையும் படிங்க:

ஈழம் காக்க ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று !

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தந்த ஊராட்சித் தலைவர்களிடம் காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கேட்டுக்கொண்டார். அதன்படி தாமரைக்குளம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த நிகழ்விற்கு திருச்சி சரக காவல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், "ஒட்டுமொத்த மக்களும் ஒண்றினைந்து தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிலேயே முன்னோடி ஊராட்சியாக தாமரைக்குளம் விளங்குகிறது" என்றார்.

தாமரைக்குளம் ஊராட்சியில் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வுப் பேரணி

மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் அனைவரும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனர். இந்த விழிப்புணர்வுப் பேரணியை தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்

இதையும் படிங்க:

ஈழம் காக்க ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று !

Intro:அரியலூர் 100% தலைக்கவசம் அணிவதற்கான தீர்மானம் விழிப்புணர்வு பேரணி


Body:தமிழ்நாட்டில் கடந்த மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவுற்றது அரியலூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 இரவு காட்சி தலைவரிடமும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கேட்டுக்கொண்டார் அதன்படி தமிழ்நாட்டிலேயே முதலாவதாக அரியலூர் மாவட்டம் தாமரைகுளம் ஊராட்சியில் வசிப்பவர்கள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கிராமத்துக்கு வந்த திருச்சி சரக காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்புற போராட்டங்களில் தமிழ்நாட்டிலேயே முன்னோடி கிராமமாக தாமரைக்குளம் தரத்தில் உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் இதனை போன்றே அனைத்து கிராமங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்கள் பாதுகாப்புடன் தங்களது பயணத்தை தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்


Conclusion:பின்னர் விழிப்புணர்வு பேரணியை தமிழக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.