ETV Bharat / state

சாலை விதிகளுக்கான மாரத்தான் போட்டி!

author img

By

Published : Nov 20, 2019, 1:26 PM IST

அரியலூர்: சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டி, நடந்த மாரத்தான் போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ariyalur marathon

அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமையில் சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியும், உடல் ஆரோக்கியத்துடன் வாழ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மராத்தான் போட்டி நடைபெற்றது.

இப்போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. 14 வயதுக்குக்கீழ்,14 வயதிற்கு மேல் உள்ள ஆண்களுக்கு தனியாகவும், 14 வயதிற்குக் கீழ், 14 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்குத் தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான்

அதுமட்டுமின்றி, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்த மாரத்தானில் மாவட்ட காவல்துறை எஸ்பி ஸ்ரீனிவாசன், தா.பழூர் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, மாணவ, மாணவிகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:

சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா!

அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமையில் சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியும், உடல் ஆரோக்கியத்துடன் வாழ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மராத்தான் போட்டி நடைபெற்றது.

இப்போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. 14 வயதுக்குக்கீழ்,14 வயதிற்கு மேல் உள்ள ஆண்களுக்கு தனியாகவும், 14 வயதிற்குக் கீழ், 14 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்குத் தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான்

அதுமட்டுமின்றி, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்த மாரத்தானில் மாவட்ட காவல்துறை எஸ்பி ஸ்ரீனிவாசன், தா.பழூர் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, மாணவ, மாணவிகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:

சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா!

Intro:அரியலூர் - சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்த மாரத்தான் போட்டி - 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்புBody:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமையில் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உடல் ஆராக்கியத்துடன் ஆரோக்கியமான வாழ்வு வாழவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் நடைபெற்றது.

இப்போட்டி 4 பிரிவுகளாக நடைபெற்றது.14 வயது கீழ்,14 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் தனியாகவும், 14 வயதிற்கு கீழ் ,14 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் தனியாகவும் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது மாவட்ட காவல்துறை எஸ்பி ஸ்ரீனிவாசன் அவர்களும் தா.பழூர் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா மற்றும் காவல்துறையினர்களும் மராத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டனர்
இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் கல்லூரி இளைஞர்களும் இளம்பெண்களும் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்
Conclusion: காரைக்குறிச்சி நடுவலூர், மதனத்தூர் ,இருகையூர், வேணாநல்லூர்,மைக்கேல் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்தும் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் இளைஞர்கள் பங்கு பெற்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.