ETV Bharat / state

ஜவுளி கடைக்குச் சீல் வைத்த அரியலூர் மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Aug 6, 2020, 6:22 PM IST

அரியலூர்: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் கூட்டம் அதிகரித்ததால் மாவட்ட ஆட்சியர் கடைக்குச் சீல் வைத்தார்.

ஜவுளிக்கடை
ஜவுளிக்கடை

அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்று நோய் பரவாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் கடை வீதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் அதிகமாகக் கூட்டம் காணப்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

ஜவுளி கடைக்குச் சீல் வைத்த அரியலூர் மாவட்ட ஆட்சியர்!

அதன்பேரில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சென்று ஜவுளிக் கடையை மூடி சீல் வைத்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்று நோய் பரவாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் கடை வீதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் அதிகமாகக் கூட்டம் காணப்பட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

ஜவுளி கடைக்குச் சீல் வைத்த அரியலூர் மாவட்ட ஆட்சியர்!

அதன்பேரில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சென்று ஜவுளிக் கடையை மூடி சீல் வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.