ETV Bharat / sports

மாநில அளவிலான கராத்தே, ரோலர் ஸ்கேட்டிங் - பள்ளி மாணவர்கள் அசத்தல்!

அரியலூர்: மாநில அளவிலான கராத்தே, ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்

author img

By

Published : Nov 4, 2019, 10:48 AM IST

karate

அரியலூரில் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கராத்தே மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. கராத்தே போட்டியில் 8,10,12,14,16 என்ற வயதின் அடிப்படையில் ஐந்து பிரிவாக மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.

அதேபோல் ஸ்கேட்டிங் போட்டியிலும் 8,10,12,14,16 என்ற வயது அடிப்படையில் ஐந்து பிரிவாக இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மாநில அளவிலான கராத்தே, ரோலர் ஸ்கேட்டிங்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியினை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க: நகரை தீவாக்கிய மழைநீர் - வேதனையில் பொதுமக்கள்

அரியலூரில் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கராத்தே மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. கராத்தே போட்டியில் 8,10,12,14,16 என்ற வயதின் அடிப்படையில் ஐந்து பிரிவாக மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.

அதேபோல் ஸ்கேட்டிங் போட்டியிலும் 8,10,12,14,16 என்ற வயது அடிப்படையில் ஐந்து பிரிவாக இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மாநில அளவிலான கராத்தே, ரோலர் ஸ்கேட்டிங்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியினை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க: நகரை தீவாக்கிய மழைநீர் - வேதனையில் பொதுமக்கள்

Intro:அரியலூர் - மாநில அளவிலான கராத்தே மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்Body:அரியலூரில் உள்ள மான்போர்ட் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கராத்தே மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. கராத்தே போட்டியில் வயதின் அடிப்படையில் 8,10,12,14,16 என ஐந்து பிரிவாக மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.

அதேபோல் ஸ்கேட்டிங் போட்டியில் வயதின் அடிப்படையில் ஐந்து பிரிவாக இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் அரியலூர்,பெரம்பலூர்,கரூர்,திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது Conclusion:போட்டிகளை ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.