ETV Bharat / sports

பதக்கம் வென்ற மாணவிக்கு குவியும் பாராட்டுகள்! - மாவட்ட கண்காணிப்பாளர்

இந்திய நாட்டின் சார்பாக வாள் சண்டையில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவி ஜெமிலியாவுக்கு கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் தனது பராட்டைத் தெரிவித்துள்ளார்.

bronze_medal
author img

By

Published : Oct 1, 2019, 11:03 PM IST

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி உலக அளவில் தாய்லாந்தில் நடைபெற்ற வாள் சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் ஜெயக்குமார் என்பவரின் மகள் ஜெமிலியா, இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான வாள்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மாணவி ஜெமிலியாவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் பாராட்டை தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நம்ம டீமுக்கு நெ.4 பேட்ஸ்மேன் தேவை இல்ல' பிசிசிஐயை கலாய்த்த யுவராஜ் சிங்!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி உலக அளவில் தாய்லாந்தில் நடைபெற்ற வாள் சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் ஜெயக்குமார் என்பவரின் மகள் ஜெமிலியா, இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான வாள்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மாணவி ஜெமிலியாவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் பாராட்டை தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நம்ம டீமுக்கு நெ.4 பேட்ஸ்மேன் தேவை இல்ல' பிசிசிஐயை கலாய்த்த யுவராஜ் சிங்!

Intro:இந்திய நாட்டின் சார்பாக வாள் சண்டையில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவி ஜெமிலியாவை கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.Body:கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி உலக அளவில் தாய்லாந்தில் நடைபெற்ற வாள் சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் அமைச்சுப் பணியாளர் ஜெயக்குமார் மகள் ஜெமிலியா இவர் நாமக்கல்லில் உள்ள செல்வம் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச அளவிலான வாள்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு பதக்கம் வென்று சாதனை புரிந்தார் இதனை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் நேரில் அழைத்து பாராட்டி மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் பாராட்டை தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.