ETV Bharat / sports

350ஆவது போட்டியில் களமிறங்கிய "தல" தோனி!

author img

By

Published : Jul 9, 2019, 4:01 PM IST

Updated : Jul 9, 2019, 4:07 PM IST

மான்செஸ்டர்: உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் 'தல' தோனி, 350ஆவது ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Dhoni

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி களமிறங்கியதன் மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக 'கிரிக்கெட்டின் கடவுள்' எனப் புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.

தல தோனி
தல தோனி

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி களமிறங்கியதன் மூலம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக 'கிரிக்கெட்டின் கடவுள்' எனப் புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.

தல தோனி
தல தோனி
Intro:விவசாயக் கருவிகள் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசு _ நடிகர் கார்த்திBody:சமீப காலமாக நடிகர் கார்த்தி நடிப்பைத் தாண்டி விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இதன் தொடர்ச்சியாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகள் செய்தார். விவசாயத்தை மையப்படுத்தி அவர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்குப் பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் துவங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கான ஒரு பரிசு போட்டியை அறிவித்துள்ளா ர்

இதுகுறித்து அவர் கூறுகையில்,

விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு. விவசாயிகளை பாராட்டும் பொருட்டு இந்த அமைப்பின் மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும். மேலும், உழவு செய்வதை எளிமைக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிக்கும் போட்டிகளை அறிவித்திருக்கிறோம்.

Conclusion: சிறு, குறு விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
Last Updated : Jul 9, 2019, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.