ETV Bharat / sitara

இமயமலையிலிருந்து திரும்பிய ரஜினி... கேள்விகளுக்கு பதிலளிக்காமல் புறப்பட்டார்

ஒரு வார பயணமாக இமயமலைக்குச் சென்றிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதர்நாத் பகுதிகளுக்குச் சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையித்தில் ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்துகொண்ட நிலையில் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

author img

By

Published : Oct 19, 2019, 2:26 PM IST

மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினிகாந்த்

இதன் பின்னர் இமயமலைக்கு ஒரு வார ஆன்மீக பயணமாக புறப்பட்டார். முதலில் ரிஷிகேஷ் சென்ற அவர் அங்கிருந்த தயானந்த ஆசிரமத்தில் தியானம் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள கோயில்களில் வழிபட்டார்.

மேலும், கடந்தாண்டு தான் கட்டிய பாலாஜி குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டதுடன், பாபா குகையில் தியானம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆன்மீக பயணத்தை முடித்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய ரஜினியை ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டனர். அவரைச் சுற்றி நான்குபுறங்களிலும் நின்று கொண்ட ரசிகர்கள் விடியோ, செஃல்பி புகைப்படங்கள் எடுத்தனர்.

இதனிடையே பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்த நிலையில், இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக கூறிவிட்டு, வேறு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சிரித்தவாறே புறப்பட்டுச் சென்றார்.

இதன் பின்னர் இமயமலைக்கு ஒரு வார ஆன்மீக பயணமாக புறப்பட்டார். முதலில் ரிஷிகேஷ் சென்ற அவர் அங்கிருந்த தயானந்த ஆசிரமத்தில் தியானம் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள கோயில்களில் வழிபட்டார்.

மேலும், கடந்தாண்டு தான் கட்டிய பாலாஜி குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டதுடன், பாபா குகையில் தியானம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆன்மீக பயணத்தை முடித்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய ரஜினியை ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டனர். அவரைச் சுற்றி நான்குபுறங்களிலும் நின்று கொண்ட ரசிகர்கள் விடியோ, செஃல்பி புகைப்படங்கள் எடுத்தனர்.

இதனிடையே பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்த நிலையில், இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக கூறிவிட்டு, வேறு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சிரித்தவாறே புறப்பட்டுச் சென்றார்.

Intro:Body:

இமயமலையிலிருந்து திரும்பிய ரஜினி...கேள்விகளுக்கு பதிலளிக்காமல் புறப்பட்டார்





ஒரு வார பயணமாக இமயமலைக்கு சென்றிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதர்நாத் பகுதிகளுக்கு சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையித்தில் ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்ட நிலையில் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.



சென்னை: இமயமலை பயணத்தை முடித்து சென்னை திரும்பி ரஜினிகாந்த், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்தவாறே புறப்பட்டுச் சென்றார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.