ETV Bharat / sitara

உலகமயமாக்கல் குறித்து பேசும் படம்  'குச்சி ஐஸ்'

'குச்சி ஐஸ்' திரைப்படம் உலகமயமாக்கல் எப்படி சமூகத்தையும் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் பாதித்துள்ளது என்பதை உணர்வு பூர்வமாக வெளிபடுத்தும் என படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 18, 2019, 7:50 PM IST

1

திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் 'குச்சி ஐஸ்'. இந்த படத்தை இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயப்பிரகாஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'சாதிசனம்', 'காதல்fm' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

குச்சி ஐஸ் குறித்து இயக்குநர் கூறியதாவது, "உலகமயமாக்கல் எப்படி சமூகத்தையும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் படமாக குச்சி ஐஸ் இருக்கும்", என்றார்.

இந்த படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு இன்று ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று ஜூன் மாதம் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் 'நாடோடிகள்' புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் 'குச்சி ஐஸ்'. இந்த படத்தை இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயப்பிரகாஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'சாதிசனம்', 'காதல்fm' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

குச்சி ஐஸ் குறித்து இயக்குநர் கூறியதாவது, "உலகமயமாக்கல் எப்படி சமூகத்தையும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் படமாக குச்சி ஐஸ் இருக்கும்", என்றார்.

இந்த படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு இன்று ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று ஜூன் மாதம் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் 'நாடோடிகள்' புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

உலகமயமாக்கல் குறித்து பேசும் படம்  'குச்சி ஐஸ்' 


திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் 'குச்சி ஐஸ் '.   இந்த படத்தை இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயப்பிரகாஷ்  இயக்குகிறார். 'சாதிசனம்' , 'காதல் fm' ஆகிய படங்களை தொடர்ந்து ஜெயபிரகாஷ் இயக்கும் மூன்றாவது படம்   'குச்சி ஐஸ்'

உலகமயமாக்கல் எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையையும்  சமூகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்வு பூர்வமாகச் சொல்ல வரும் இந்த படத்தின் துவக்க விழா மற்றும் படப்பிடிப்பு  இன்று ஈரோட்டில் நடைபெற்றது. இன்று துவங்கி தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று ஜூன் மாதம் இந்த படம் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தில் 'நாடோடிகள்' புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.



 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.