ETV Bharat / sitara

கொரோனா வைரஸ் எதிரொலி: ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய அரவிந்த் சாமி!

author img

By

Published : Mar 12, 2020, 2:30 PM IST

பரவிவரும் கொரோனா வைரஸ் குறித்து நடிகர் அரவிந்த் சாமி தனது ரசிகர்கள் அறிவுரை கொடுக்கும் விதத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய அரவிந்த் சாமி
ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய அரவிந்த் சாமி

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஒரு கை பார்த்துள்ளது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. மேலும் திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் பதிவு வெளியிட்டுவருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அரவிந்த் சாமி கொரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘’வணக்கம் மக்களே, உலகளாவிய தொற்றுநோயை நாம் எதிர்கொள்வதால் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • Hello people, as we face a global pandemic, I urge you all to take utmost caution. Please follow health and hygiene guidelines and Encourage people around you to do the same. We must act responsibly, we owe it to ourselves and to the people around us. Stay calm and be safe.

    — arvind swami (@thearvindswami) March 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உடல்நலம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்களும் இதைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும். நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும், அது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கருப்பு உடையில், ஸ்டைலிஷ் லுக்கில் சிம்பு - இணையத்தில் லீக்கான மாநாடு ஷூட்டிங் புகைப்படங்கள்!

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஒரு கை பார்த்துள்ளது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. மேலும் திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் பதிவு வெளியிட்டுவருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அரவிந்த் சாமி கொரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘’வணக்கம் மக்களே, உலகளாவிய தொற்றுநோயை நாம் எதிர்கொள்வதால் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • Hello people, as we face a global pandemic, I urge you all to take utmost caution. Please follow health and hygiene guidelines and Encourage people around you to do the same. We must act responsibly, we owe it to ourselves and to the people around us. Stay calm and be safe.

    — arvind swami (@thearvindswami) March 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உடல்நலம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்களும் இதைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும். நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும், அது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கருப்பு உடையில், ஸ்டைலிஷ் லுக்கில் சிம்பு - இணையத்தில் லீக்கான மாநாடு ஷூட்டிங் புகைப்படங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.