ETV Bharat / sitara

விஜய் அரசியலுக்கு வருவாரா ? பதிலளித்த சந்திரசேகர்

தூத்துக்குடி: நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என தெரியவில்லை என்று விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

author img

By

Published : Sep 28, 2019, 12:43 PM IST

actor vijay father chandrasekhar

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

"சமீபத்தில் நடைபெற்ற பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்களுக்கு அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர் சந்திப்பு

எல்லோரும் பேசும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிதான் விஜய்யும் பேசினார். நீதிமன்றமே சுபஸ்ரீ-ன் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி கேட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் இவ்வாறு எதிர்ப்பு வருவதற்கான காரணம் என்ன என தெரியவில்லை"

மேலும், நடிகர் விஜய்யின் மேடைப்பேச்சு அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியா என செய்தியாளர் கேட்டதற்கு விஜய் அரசியல் வருவதாக தனக்கு தெரியவில்லை என பதில் கூறினார்.

இதையும் பார்க்க : இது யாரு நம்ம சிம்புவா? கேஜிஎப் ஹூரோவா? - ஆளே மாறிட்டேள் சிம்பு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

"சமீபத்தில் நடைபெற்ற பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்களுக்கு அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர் சந்திப்பு

எல்லோரும் பேசும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிதான் விஜய்யும் பேசினார். நீதிமன்றமே சுபஸ்ரீ-ன் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி கேட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் இவ்வாறு எதிர்ப்பு வருவதற்கான காரணம் என்ன என தெரியவில்லை"

மேலும், நடிகர் விஜய்யின் மேடைப்பேச்சு அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியா என செய்தியாளர் கேட்டதற்கு விஜய் அரசியல் வருவதாக தனக்கு தெரியவில்லை என பதில் கூறினார்.

இதையும் பார்க்க : இது யாரு நம்ம சிம்புவா? கேஜிஎப் ஹூரோவா? - ஆளே மாறிட்டேள் சிம்பு!

Intro:நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என தெரியவில்லை - விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏ. சந்திரசேகர் பேட்டிBody:

தூத்துக்குடி


குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

தொடர்ந்தவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சமீபத்தில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்களுக்கு அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கள் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு அவர்கள் இவ்வாறு பேசியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. எல்லோரும் பேசும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிதான் விஜய்யும் பேசினார். நீதிமன்றமே சுபஸ்ரீ-ன் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி கேட்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் இவ்வாறு பேசியதற்கு காரணம் என்ன என தெரியவில்லை என்றார்.

நடிகர் விஜய்யின் மேடைப்பேச்சு அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியா என கேட்டதற்கு அப்படி எனக்கு தெரியவில்லை. என பதில் கூறினார்.
இதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க விரும்பாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.