ETV Bharat / sitara

மும்பை மழையை விட காதல் எதுவும் இல்லை: கங்கனா ரனாவத்

author img

By

Published : Jun 9, 2021, 5:02 PM IST

மும்பை: முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழையை நடிகை கங்கனா ரனாவத் வரவேற்றுள்ளார்.

Kangana
Kangana

மகாராஷ்டிரா மாநிலம மும்பையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. முன்கூட்டியே தொடங்கிய இந்த மழையால் சாலைகள், ரயில் தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Kangana
கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இதனையடுத்து நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராமில் இந்த பருவமழை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். "காரில் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன் 'மும்பை மழையை விட காதல் எதுவும் இல்லை. ஆனால் சிங்கிள்களுக்கு இது ஒரு பகல் கனவு மாதிரி. நான் யாரை சொல்கிறேன் என தெரிகிறதா" என பதிவிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம மும்பையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. முன்கூட்டியே தொடங்கிய இந்த மழையால் சாலைகள், ரயில் தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Kangana
கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இதனையடுத்து நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராமில் இந்த பருவமழை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். "காரில் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதனுடன் 'மும்பை மழையை விட காதல் எதுவும் இல்லை. ஆனால் சிங்கிள்களுக்கு இது ஒரு பகல் கனவு மாதிரி. நான் யாரை சொல்கிறேன் என தெரிகிறதா" என பதிவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.